இப்படத்தின் 2ம் பாகம் கடந்த வரும் துவங்கப்பட்டது. விஷாலே இப்படத்தை தயாரித்து வந்தார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்த நிலையில், இப்படத்திலிருந்து விலகுவதாக மிஷ்கின் அறிவித்தார். மேலும் அப்படத்தை இயக்க அவர் 15 கண்டிஷன்களை கூறிய கடிதமும் வெளியானது. அதோடு, அப்படத்தை விஷாலே இயக்கவுள்ளார் என்கிற செய்தியும் வெளியானது.
இது தொடர்பான ஒரு அறிக்கையையும் விஷால் இன்று மாலை விஷால் வெளியிட்டார்.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில், மிஷ்கின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப்பட உலகின்…
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…
தமிழ் சினிமாவின்…
Kamalhassan: தமிழ்…