இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதே! – ரசிகரை எச்சரித்த சமந்தா..(வீடியோ)

நடிகை சமந்தா சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார். அப்போது சில ரசிகர்கள் அவரின் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்றனர். இதில் குறிப்பாக ஒரு நடிகர் அவரை பின் தொடர்ந்து சென்று செல்பி எடுப்பதில் குறியாகவே இருந்தார்.

Also Read

இதைக்கண்டு எரிச்சலடைந்த சமந்தா ‘நடந்தா ஒழுங்கா நட.. இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதே’ என எச்சரித்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

Published by
adminram