விசிலை  முழுங்கிய சிறுவன் – போராடி மருத்துவர்கள் சிகிச்சை !

580b9fec0802437ad4cd1d145d7dc012

சிவகங்கை மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் வரிசையில் போட்டியில் வாங்கிய பரிசான விசிலை முழுங்கியதால் அவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திலீப் குமார் மற்றும் நவஜோதி ம்பதியினருக்கு கௌதம் மற்றும் அஸ்வின் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வாங்கி உள்ளார்.

அவருக்கு பரிசாக பள்ளியில் விசில் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதனை அவர் ஊத முயற்சித்த போது தவறுதலாக ஒரு தொண்டைக்குள் சென்றுள்ளது. இதனால் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட உடனடியாக அவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு எண்டோஸ்கோப்பி மூலம் விசில் இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து மருத்துவர்கள் எடுக்க முயற்சித்தனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் உடலில் இருந்து அந்த விசில் அகற்றப்பட்டுள்ளது.

 

Related Articles

Next Story