More

சென்னைக்கு ஏன் தான் வந்தேனோ…  பாவமாக புலம்பும் மணிமேகலை

தற்போது இன்ஸ்டாகிராமில், “நாளையில இருந்து மறுபடியும் லாக்டவுன்.. கடைசி நேரத்தில போய் இந்த காய்கறிகளை வாங்கிட்டு வந்தேன். ஆனால், இதெல்லாம் யாரு சமைக்குறதுன்னு தான் தெரியல… சமையல்கார அக்காவுக்கு Zoom call பண்ணித்தான் சமைக்கணும். முடிச்சா இந்த முறை எதுவும் வெடிக்காம சமைச்சு வீடியோ போடுறேன். இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா சென்னைக்கு வரலாமலே இருந்திருக்கலாம்” என  புலம்பி போஸ்ட் போட்டுள்ளார். .  

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts