More

அனகோண்டா பாம்பை கையில் தூக்கி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

கவர்ச்சிக்கு பெயர்போன நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 

Advertising
Advertising

கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாயில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் சென்று எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். கரடி, புலி , ஒட்டகம்,  மலைப்பாம்பு உள்ளிட்டவைகளுடன் நேரம் செலவிட்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது.  

Published by
adminram

Recent Posts