Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கேக்குற சம்பளத்தை கொடு இல்லனா இடத்தை காலி பண்ணு – தயாரிப்பாளர்களை விரட்டி அடிக்கும் சமந்தா!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

65be0b98554a3edad14dfd6ef1c1a101

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

இதற்கிடையில் இந்த லாக்டவுனில் இயக்குனர்களை வீட்டிற்கு வரவைத்து கதை கேட்டு படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அப்படி ஒரு தெலுங்கு படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்ய வீட்டிற்கு சென்ற தயாரிப்பாளரிடம் சமந்தா ரூ.3.5 கோடி சம்பளம் கேட்டு அவரை ஓட வைத்துவிட்டாராம். முன்னணி நடிகை என்பதால் இஷ்டத்துக்கு சம்பளம் கேட்கிறார்கள்.  ஏற்கனவே லாக்டவுனில் படங்கள் ஓடாததால் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம் என தயாரிப்பாளர்கள் மனம் குமுறி வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top