">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
என்னையும் அதற்கு அழைத்தனர்! ..2 முறை பாதிக்கப்பட்டேன்.. சமீரா ரெட்டி பகீர் பேட்டி
என்னையும் அதற்கு அழைத்தனர்! ..2 முறை பாதிக்கப்பட்டேன்.. சமீரா ரெட்டி பகீர் பேட்டி
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து திரையுலகிலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலை சந்திப்பதாக புகார் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு பாடகி சின்மயி மீ டூ -வை கையில் எடுத்தார். அதன்பின் ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள் பலரும் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
இந்நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சமீரா ரெட்டியும் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
ஒரு நடிகருடன் முத்தக்காட்சியில் நடிக்க வற்புறுத்தப்பட்டேன். மற்றொரு நடிகருடன் இணக்கமாக இருக்க மறுத்ததால் இனிமேல் அவருடைய படத்தில் நடிக்க முடியாது என மிரட்டப்பட்டதாகவும் அவர் பகீர் பேட்டியளித்துள்ளார்.