பராமரிப்பு பணி: தியானலிங்கம், ஆதியோகி மே 30-ஆம் தேதி மூடப்படும்..
ஈஷாவில் வரும் மே 30-ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்கள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும். எனவே, அன்றைய தினம் பக்தர்கள் ஈஷாவிற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு ...
20 வயசிலேயே விபத்து!.. இப்பவும் முகம் கோணலா மாறிடும்!. ஷாக் கொடுத்த விஜய் ஆண்டனி…
பல வேலைகளை செய்து சவுண்ட் இன்ஜினியராக மாறி அப்படியே இசையமைப்பாளராகவும் மாறியவர் விஜய் ஆண்டனி. பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். விஜய் நடித்த வேட்டைக்காரன் மற்றும் வேலாயுதம் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர். ஒரு ...
அந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை.. எல்லாமே டூப்புதான்!.. ஒப்பனா சொன்ன உதயநிதி..
கலைஞர் கருணாநிதியின் பேரன், தமிழக முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி என்பது எல்லோருக்கும் தெரியும். கல்லூரி படிப்பை முடித்தவுடனேயே சினிமா தயாரிக்கும் ஆசை வந்தது. எனவே, ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்கிற பெயரில் ...
50 ரூபாய் கொடுத்து ஸ்டூடியோவை விட்டே விரட்டிட்டாங்க!.. வாழ்க்கையை வெறுத்த ஜெய்பீம் மணிகண்டன்!..
இந்தியா பாகிஸ்தான் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர் மணிகண்டன். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது 2018 ல் வெளிவந்த காலா திரைப்படம். காலா ...
இப்படி காட்டினா தூக்கம் போயிடும்!.. ஜூம் பண்ணும் ஆசையை தூண்டும் யாஷிகா!..
பெங்களூரை சேர்ந்த யாஷிகா சமூகவலைத்தளங்களில் தூக்கலான முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டே நெட்டிசன்களிடம் பிரபலமானவர். துருவங்கள் பதினாறு, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து ...
அந்த விஷயத்தில் கமலை விட கேப்டனுக்குத்தான் முதலிடம்! தெரியாமல் மாஸ் காட்டிய சம்பவம்
கோலிவுட்டில் 80களில் தமிழ் சினிமாவையே தன் கட்டுக்குள் வைத்திருந்தவர்கள் நடிகர் ரஜினி மற்றும் நடிகர் கமல். ரஜினிக்கு கமல் சீனியர் ஆனாலும் ரஜினியின் என்ரி காலப்போக்கில் கமலுக்கு கொஞ்சம் பின்னடைவைத்தான் ஏற்படுத்தியது. அதன் ...
‘எஜமான்’ படத்தால என் வாழ்க்கையே பாழா போயிருக்கும்! நல்லவேளை – பெருமூச்சு விட்ட நெப்போலியன்
தமிழ்திரையுலகில் வில்லனாக மிகவும் இள வயதில் முதியவர் வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் நெப்போலியன். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஒப்பற்ற கலைஞன். கிராமத்து மண்வாசனையை தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்துபவர் ...
ஆர்வக்கோளாறில் பாட்டு எழுதிய வாலி!.. ‘அக்கிரமம்’ என திட்டிய எம்.ஜி.ஆர்.. அட அந்த பாட்டா?..
எம்.ஜி.ஆருக்கு ஏற்றார்போல், அதாவது அவரின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் இடுவது போல பல பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. அதனால்தான் எம்.ஜி.ஆருக்கு வாலி எப்போதும் ஃபேவரைட் பாடலாசிரியராக இருந்தார். எம்.ஜி.ஆர் படத்தில் காதல், ...
சிவாஜி எப்போதும் அந்த லாட்ஜ்லதான் தங்குவார்!.. பின்னாடி பெரிய செண்டிமெண்ட் இருக்கு…
1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சிவாஜி கணேசன். வந்த முதல் படத்திலேயே தமிழக அளவில் வரவேற்பை பெற்றார் சிவாஜி கணேசன். அதனை தொடர்ந்து ...















