எம்.ஜி.ஆருக்கு வசனம் எழுதிய கருணாநிதி!.. ஆனால் டைட்டில் கார்டில் பெயர் வராத சோகம்!..
திரையுலகில் எம்.ஜி.ஆர் நடிகராகவும், கருணாநிதி கதாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகவும் ஒரேநேரத்தில் வளர்ந்தனர். இருவரும் நண்பர்களாகவும் இருந்தனர். எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களுக்கு கருணாநிதி வசனம் எழுதியுள்ளார். கருணாநிதியின் அனல் பறக்கும் வசனங்களை பேசி எம்.ஜி.ஆர் ...
“எல்லாரையும் கொன்னுடுவேன்”… ஸ்டூடியோவுக்குள் புகுந்து இயக்குனரை மிரட்டிய சிவக்குமார்… இவரா இப்படி!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து நிற்கும் சூர்யா, சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு கார்மன்ட் ஃபேக்டரியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். சூர்யாவுக்கு தான் ஒரு நடிகராக ஆக வேண்டும் என்ற ஆசையே ...
குட்ட கவுனில் லெக் பீஸ் காட்டும் திவ்யா துரைசாமி.. செம கும்தாவா இருக்கு!..
சென்னையை சேர்ந்த திவ்யா துரைசாமி மீடியா உலகில் பிரபலமானவர். சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். சமூகவலைத்தளங்கள் மூலமும் இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார். சில குறும்படங்களிலும் நடித்தார். சஞ்சீவன், குற்றம் குற்றமே, மதில், ...
மறுநாள் பதவியேற்பு விழா!. ஆனால் முதல் நாள் எம்ஜிஆர் எங்கு இருந்தார் தெரியுமா?..
எம்ஜிஆர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’. இந்தப் படம் 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இது ஒரு வரலாற்று நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் ...
எம்ஜிஆர் இதுவரை தன்னைப் புகழ்ந்ததே இல்ல.. ஆனா அவரே அவரை புகழ்ந்த படம் இதுதாங்க!..
தமிழ்சினிமா உலகில் சமீபத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி தனது இறப்பு குறித்து தீர்க்கதரிசனமாக ஒரு சில வார்த்தைகள் சொல்லியிருக்கிறார். தான் கடைசியில் பேசிய மேடைப் பேச்சு ஒன்றில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் குறித்து ...
ஒரே கதை… ஆனால் எழுதியதோ இரண்டு பேர்… கண்ணதாசனும் கலைஞரும் எழுதிய அட்டர் ஃப்ளாப் படங்கள்…
கவியரசர் கண்ணதாசன் தமிழ் சினிமாவின் பழம்பெரும் கவிஞராக திகழ்ந்தாலும், அவர் பல திரைப்படங்களில் கதாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். அதே போல் கலைஞர் கருணாநிதியும் பல திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார் என்பதை ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். ...
இப்படி காட்டினா பம்பரம் விட தோணுது!.. கையை தூக்கி காட்டும் பூனம் பாஜ்வா…
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குடியேறிய கவர்ச்சி கன்னிகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். இவர் நடிக்க துவங்கியது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில்தான் நடிக்க துவங்கினார். ஹரி இயக்கிய சேவல் திரைப்படம் மூலம் ...
படத்தை பாத்துட்டு காரித் துப்புவாங்க!.. செல்வராகவன் சொன்ன அந்த பிரபலம் யார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அறிமுகமாகி இன்று ஒரு நடிகராக பல பேரை ஆச்சரியத்தில் திகைத்து வைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனரும் நடிகருமான செல்வராகவன். இவர் பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்பதால் ...
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே!.. ராவா காட்டி ரசிக்க வைக்கும் ரகுல்ப்ரீத் சிங்…
கன்னடம், தெலுங்கு,தமிழ், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் சில திரைப்படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமையவில்லை. ...
ஒரு படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்களா?.. விளம்பரத்தை பார்த்ததும் பதறிய எம்.எஸ்.வி..
தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னன் என அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 1200 படங்களுக்கும் மேல் பல பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் ...















