கவனிக்க கூட யாருமற்ற நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பிரபல நடிகை
90களில் ஓரளவிற்கு பிரபலமாக இருந்தவர் நடிகை ஷர்மிளா. நல்லதொரு குடும்பம், உன்னை கண் தேடுதே மற்றும் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ஒயிலாட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் நடிகர் மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
ரஜினியையே கலாய்க்கும் நயன்தாரா: ரசிகர்கள் அதிருப்தி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்தின் 32 வினாடி வீடியோ ஒன்றை சற்று முன்னர் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
‘சூரரை போற்று’ படத்தின் சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்
சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ஏற்கனவே மிகப்பெரிய அளவில் உள்ள நிலையில் தற்போது அந்த எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அளவில் ஒரு முக்கிய தகவலை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்
எனக்கு அவர் மீதுதான் சந்தேகம்: சென்னை போலீசில் புகார் அளித்த ஸ்ரீரெட்டி
சின்னத்திரை மேலாளர் ஒருவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி சென்னை போலீசில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
குஷ்புவுக்கு இணையான பதவியை பாஜகவில் பெறும் பிரபல நடிகை!
காங்கிரஸ் கட்சி நடிகை குஷ்புவுக்கு செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்து அழகு பார்த்துள்ள நிலையில் அதற்கு இணையான பதவியை நடிகை கௌதமிக்கு பாஜக கொடுக்க திட்டமிட்டு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன
ராஜா சாருக்கும் இது தெரியலயே! மாற்றி டிவிட் செய்ததால் வச்சு செய்யும் நெட்டிசன்கள்
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தவறாக டிவிட் செய்து நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார்.
சூர்யா ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு – இன்று மாலை 5 மணிக்கு அதிரடி அறிவிப்பு…
கடந்த 2019ஆம் ஆண்டு சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த ஆண்டு அவர் நடித்துள்ள சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அனேகமாக வரும் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அஜித்துடன் இனி மோதல் இல்லை: அதிரடியாக முடிவெடுத்த ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தலைவர் 168’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை 2020 ஆம் ஆண்டு தீபாவளி அன்று திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. அதை நோக்கியே படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பெண்களின் ஆடைகளைத் திருடும் அரைநிர்வாண மனிதன் – சென்னையில் பரபரப்பு !
சென்னை ஆதம்பாக்கத்தில் நள்ளிரவு நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரும் மர்ம மனிதன் பெண்களின் ஆடைகளைத் திருடிச் செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படமா ? வெப் சீரிஸா ? – மணிரத்னம் மாஸ்டர் பிளான் !
பொன்னியின் செல்வனின் முதல்பகுதி மட்டுமே திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அடுத்தடுத்த சீசன்கள் வெப் சீரிஸாக வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.