More
Categories: Entertainment News

நீங்க இப்படி சாயும்பொழுது எங்க மனசு எங்கயோ போகுது.. நடிகையை சீண்டிய ரசிகர்கள்!!

நடிகை பார்வதி நாயர், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இளம்வயதிலேயே இவரின் “செழிப்பான இளமை பொங்கி வழியும் அழகை கண்டு பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வந்தார்

“மாலை நேரத்து மயக்கம்” திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் பார்வதி நாயர், மேலும் ” என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக” போன்ற படங்களை தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னட மற்றும் ஹிந்தி படங்கள், மற்றும் வெப் தொடர் என்று நடித்து தனது “வளமான அழகு மற்றும் திறமையை” காட்டினார்.

Advertising
Advertising

சினிமாவை காட்டிலும் மாடலிங் துறையில் இவரது “செழிப்பான கட்டுடல் ஃபிகருக்கு” அதிக வரவேற்பு உள்ளதால், மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது இளமை பொங்கி வழியும் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் பார்வதி நாயர் நீண்ட இடைவெளிக்கு பிறகு “ஆலம்பனா, ரூபம்” உள்ளிட்ட திரைபடத்தில் நடித்து வருகிறார்.

பார்வதி நாயர் தற்போது “மார்டன் உடையணிந்து சாய்ந்த நிலையில்” வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து இளசுகள் இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள்.

Published by
ராம் சுதன்

Recent Posts