More
Categories: Entertainment News

எத்தன தடவ பாத்தாலும் சலிக்காத பால்கோவா!…பால்மேனியை காட்டும் பார்வதி நாயர்…

தென்னிந்திய சினிமாவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பார்வதி நாயர். துபாய் அபுதாபியில் பிறந்தவர். சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து பின் மாடலிங் துறைக்குள் நுழைந்தவர். மலையாள திரைப்படங்களில்தான் இவர் நடிக்க துவங்கினார்.

Advertising
Advertising

தமிழில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார். அதன்பின், நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக என சில திரைப்படங்களில் நடித்தார்.

சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பார்வதி நாயர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இதையும் படிங்க: பனியன் மட்டும் போட்டு பாடாபடுத்தும் கீர்த்தி சுரேஷ்…கொஞ்சம் ராவாத்தான் இருக்கு…

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published by
சிவா

Recent Posts