Connect with us

Entertainment News

இவ்ளோ அழகு தாங்குமா செல்லம்!..பிரியா பவானி சங்கரிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பளாராக பணிபுரிந்த போதே ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். அவரது அழகில் மயங்கி அவருக்குனெ தனி ரசிகர் கூட்டமே உருவானது.

priya

அதன்பின் நடிக்கும் வாய்ப்பு வர அவர் சினிமாவுக்கு செல்லாமல் சின்னத்திரை சீரியலை தேர்ந்தெடுத்து நடித்தார். கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் மேலும் பிரபலமானர்.

priya

அதன்பின், மனம் மாறி ‘மேயாத மான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

இதையும் படிங்க: மல்லுன்னாலே சும்மா அதிருது!…பரந்த மனதை மறைக்காம காட்டும் ஐஸ்வர்யா…

priya

இவரின் நடிப்பில் யானை, திருச்சிற்றம்பம் என சமீபத்தில் 2 படங்கள் வெளியானது. ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் கையில் வைத்திருக்கிறார்.

priya

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட சில அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

priya

google news
Continue Reading

More in Entertainment News

To Top