More
Categories: Cinema News latest news

வயசாச்சுனு பாக்கீங்களா?..இப்ப கூட அதுக்கு நான் ரெடி!..வர இளசுகளுக்கு காசு கொடுக்க தயாரான கே.ராஜன்!..

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் கே. ராஜன். இப்போது ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார். ஒரு படத்தின் விழானாலே போதும் இவரின் ஓங்கார பேச்சு இல்லாமல் அந்த விழா முற்று பெறாது.

Advertising
Advertising

தயாரிப்பாளராக இருப்பதால் சினிமாவில் தயாரிப்பாளர்களின் நிலைமை தான் அந்தோ பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது பற்றி சதா பேசிக் கொண்டிப்பார். இந்த நிலையில் தமிழ் நாட்டின் கலாச்சாரத்தையும் தமிழ் சினிமாவின் நிலைமையையும் ஒப்புமை படுத்தி மத்திய அரசை எதிர்த்து தன் ஆதங்கத்தை  வெளிப்படுத்தியிருக்கிறார் கே. ராஜன்.

இதையும் படிங்க : வெளியாவதற்கு முன்பே அமோக லாபம் பார்த்த சிவகார்த்திகேயன் திரைப்படம்… தயாரிப்பாளர் ஹேப்பி அண்ணாச்சி…

என் வீட்டில் எதற்கு படுக்கை அறை தனியாக, கழிவறை தனியாக இருக்கிறது? எல்லாம் என் வீட்டு உறுப்பினர்கள் தானே என் வீட்டு ஆளுங்க குளிக்கிறத ஏன் நான் பாக்க கூடாது? படுக்கை அறையில் பண்றத ஏன் நடு வீட்டில் பண்ணக்கூடாது? இப்படி அந்த காலத்தில் இருந்தே ஒரு வரைமுறை வகுக்கப்பட்டுள்ளது என்று கூறிய கே.ராஜன்,

இப்ப கூட என் கிட்ட வந்தா நான் ரெடியாத்தான் இருக்கேன், விருப்பமில்லாமல் தொடமாட்டேன், கம்பெல் பண்ண மாட்டேன், ஆனா அதுக்கு காசு கொடுத்துருவேன் என்று கூறி எல்லாருக்கும் இது பொதுவானது தான் என கூறியிருக்கிறார். மேலும் இந்த சென்சார் தமிழ் சினிமாவிற்கு மட்டும் இருக்கு ஏன் வெப் சீரியலுக்கு  இல்லை என்றும் தன் கேள்வியை எழுப்பியிருக்கிறார். மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் என அறிவித்திருக்கும் இந்த மத்திய அரசு ஒரே சென்சார்  என்று ஏன் அமல்படுத்தவில்லை. இனி இப்படி வெப் சீரியலுக்கு சென்சார் இல்லையென்றால் நான் போராட்டத்தில் குதித்து விடுவேன் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் கே.ராஜன்.

Published by
Rohini

Recent Posts