Ajith: தமிழ் சினிமாவில் அஜித் என்றால் வித்தியாசம் என்னும் வார்த்தை பொறுத்தமாகி விட்டது. அப்படி இருக்க தன்னுடன் நட்பாக பழகினால் அவர்கள் தன்னிடம் ஆதாயமே தேடக்கூடாது என்பதும் அவரின் வழக்கமாம். அப்படி ஒரு விஷயம் ராஜ்கிரணுடன் நடந்து இருக்கிறது.
சினிமாவில் கஷ்டப்பட்டு மேலேறி வந்தவர் நடிகர் அஜித்குமார். ஒரு கட்டத்தில் தன்னுடைய ரசிகர் மன்றத்தினை கலைத்தார். மேடையிலேயே ரசிகர்கள் மிரட்டப்படுகிறார்கள் என கறாராக பேசினார். அப்படி ஓபனாக இருந்த அஜித் ஒரு கட்டத்தில் மொத்தமாக தனிமைக்குள் சென்றார்.
இதையும் படிங்க: இறப்புக்கே வராத அஜித்… நன்றிக்கடனுக்காக சாதாரண மனிதரின் இறுதிச் சடங்கில் கடைசி வரை ஆச்சரிய பின்னணி…
பொதுநிகழ்வுகளில் தலைக்காட்டாமல் இருந்து வந்தார். ஆனாலும் அவருக்கென்று ஒரு தனி டீம் இருந்ததாம். தனக்கு நெருக்கமானவர்களை நேரில் சென்று காத்திருக்கும் பழக்கம் அஜித்திடம் இருந்தது. அப்படி தான் நிறைய நண்பர்களை அவர் தன்னிடம் வைத்து இருந்தார். ஆனால் அது வெறும் நட்பாகவே இருக்கும்.
இப்படி ஒருமுறை க்ரீடம் படத்தில் ராஜ்கிரணுடன் இணைந்து நடித்தார். படத்தில் தொடங்கிய நட்பு இருவருக்கும் அதிகமாகியது. ஒருகட்டத்தில் ராஜ்கிரணை தன்னுடைய வளர்ப்பு அப்பாவாக கருதும் நிலையில் இருந்தார் அஜித். அடிக்கடி அவரை நேரில் போய் பார்த்தார். டப்பிங்கில் கூட அவர் முடிக்கும் வரை காத்திருந்து பேசிவிட்டு செல்வாராம்.
இதையும் படிங்க: தமிழ்ப்படங்களில் அதிக முறை தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் யார் தெரியுமா?
இப்படி இருக்கும் நிலையில் ராஜ்கிரண், அஜித்திடம் எனக்கு நிறைய கடன் இருக்குப்பா. உன்னை மாதிரி ஒரு பெரிய ஸ்டார் நடித்து கொடுத்தால் ஒரே படத்தில் எல்லாத்தையும் சரி செய்துவிடுவேன் எனக் கேட்டு இருக்கார். அப்பாவாக நினைத்தவரை அன்றோடு தூக்கி போட்டாராம் அஜித்.
அதன்பின்னர் ராஜ்கிரணை தன்னுடைய வட்டத்தில் இருந்து விலக்கினார். நேரில் பார்ப்பதை கூட தவிர்த்து வருகிறாராம். என்னுடன் நட்பாக இருந்தால் அதனுடன் மட்டுமே இருக்க வேண்டும். ஆதாயம் எதுவும் எதிர்பார்க்க கூடாது என்பது தான் அஜித்திடம் இருக்கும் பெரிய கெட்ட பழக்கமே என பிரபல விமர்சகர் அந்தணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உங்களை சேர்த்தது தப்புதான்..கடிந்துக்கொண்ட பிரபல நடிகர்… இனி செய்ய மாட்டேன்.. வாக்கு தந்த ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…