மொத்தமா மூடி மூட் அவுட் பண்ணிட்டியே!... இப்படி பண்ணலாமா சமந்தா?....

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கலந்து கட்டி நடித்து வருபவர் சமந்தா. கணவரை பிரிந்த சமந்தா பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் அவர் நடனமாடிய பாடலான ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் அவரை மேலும் பிரபலப்படுத்தியுள்ளது.

samantha
விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் படத்தில் சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாராவும் நடிப்பது கூடுதல் சிறப்பு. மேலும், The family man 2 படத்தை இயக்கிய இரட்டைஇயக்குனர்கள் இயக்கும் ஒரு புதிய வெப் சீரியஸிலும் சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மொத்தத்தில் டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறார்.
ஒருபக்கம் தனது கவர்ச்சியான மற்றும் அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிலும், சமீபகாலமாக அவர் காட்டு கவர்ச்சி ஓவர் டோஸாக இருக்கிறது.
இதையும் படிங்கள்: க்ளோசப்பில் எல்லாத்தையும் காட்டி வீடியோ போட்ட கிரண்…..இன்னைக்கு நைட் தூங்கின மாதிரிதான்…

samantha
இந்நிலையில், திடீரென எல்லாவாற்றையும் மூடி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். பனிமலையில் நின்றவாறு அவர் போஸ் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.