Connect with us

Cinema News

முத்துவை வீட்டை விட்டு துரத்த ரெடியான விஜயா… ஷாக் கொடுக்க போகும் அண்ணாமலை!…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை ரவிக்கு கால் செய்து வீட்டுக்கு வரச் சொல்கிறார். எனக்கு தெரியலைப்பா. நான் அப்புறம் பேசுறேன் என்கிறார். பின்னர் ஸ்ருதியிடம் வந்து வீட்டுக்கு போகலாம் என அழைக்க ஆனால் அவர் கேம் விளையாடிக் கொண்டு இருக்கிறார்.  

பின்னர் நான் பேசிட்டே இருக்கேன். நீ கேம் விளையாடிட்டு இருக்க எனக் கேட்கிறார். கேட்டேன். உனக்கு எங்க வீடு இருக்கு. இன்னும் ரெண்டு வருஷம் கழித்து வாங்கலாம் தானே ப்ளான் போட்டு இருக்கோம். அது உங்க அப்பா வீடு. இல்ல உங்க அம்மா வீடு என்கிறார். நான் இனி உங்க அண்ணன் இருக்க வீட்டுக்கு நான் வரமாட்டேன்.

இதையும் படிங்க: மலையாள நடிகரை கரம் பிடிக்கும் டாடா புகழ் அபர்ணா தாஸ்… சத்தமில்லாமல் முடிச்சிட்டாங்களே!

நீ போக கூடாதுனும் நான் சொல்லலை என்கிறார். உங்க அப்பா பண்ணதும் சரியா? மீனா அண்ணி மேல அப்படி ஒரு பழியை போடலாமா? அவன் அடிச்சது தப்பு தான். ஆனால் உங்க அப்பாவும் கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கணும் என்கிறார். கடுப்பாகும் ரவி வெளியில் செல்ல போக சுதா வந்து பேச்சு கொடுக்கிறார். 

உங்க அண்ணன் இப்படி செஞ்சிட்டாரே எனக் கேட்க அண்ணி மேல அப்படி பழி போட்டதும் தப்பு. கொஞ்சம் பாத்து பேசி இருக்கலாம்  என்கிறார். மானம், மரியாதை எல்லாருக்கும் தானே. இதனால் வாசுதேவன் அதிர்ச்சி ஆகிறார். சுதா மாப்பிள்ளை நல்லவரு தாங்க என சப்போர்ட் செய்கிறார். பின்னர், முத்து மீனாவை ஹோட்டலுக்கு அழைத்து வருகிறார். சாப்பிடலாம் எனக் கூற மீனா வேண்டாம் என்கிறார். 

உங்க மாமியார் போய் திட்டுவாங்க. அதுக்கு தெம்பு வேண்டும் தானே என மிரட்டி சாப்பிட வைக்கிறார். அடுத்து வீட்டுக்கு வர அவங்களை பார்த்து கடுப்பாகும் விஜயா வராதீங்க என்கிறார். எதுக்கு வீட்டை துடைச்சி இருக்கீங்களா எனக் கூறுகிறார். இனிமே நீனும், உன் பொண்டாட்டியும் இங்க இருக்க கூடாது. ஒரு பெரிய மனிஷனை அடிச்சிட்டு வந்து இருக்க.

இதையும் படிங்க: சிவாஜியின் நடிப்பு இப்படித்தான் இருக்கும்!.. இளம் நடிகர்கள் சொல்வது என்ன தெரியுமா?…

அவரு என் பொண்டாட்டியை பேசுனது சரியா என்கிறார். உடனே மனோஜ் உனக்கு அவரு மேல காண்டு அதை இப்போ தீர்த்துக்கிட்ட எனக் கேட்கிறார். உன்ன மாதிரி கிரிமினலா என்னால யோசிக்க முடியாது. அவரெல்லாம் பெரிய மனுஷரா? எங்க அப்பா அவங்க ஓடிப்போய் கல்யாணம் செஞ்சிக்கிட்டாலும் ஜெயில் உட்கார வச்சாலும் வீட்டுல சேர்த்துக்கிட்டாரே அவரு தான் பெரிய மனுஷர் என்கிறார்.

என்ன தான் இருந்தாலும் நீ இனி இங்க இருக்கமுடியாது. அவரு உன் பொண்டாட்டிய சொன்னா அவ என்ன குறைஞ்சி போயிடுவாளா என்கிறார் விஜயா. திருட்டு பய வீட்டுக்குள்ள இருக்கான். திருட்டு தனமாக கடை பேரை மாத்துவாங்க. அவங்களா இருக்கும் போது என் பொண்டாட்டிய ஏன் சொல்லணும்? அவ நியாயமா கடை நடத்துற. அவளை சொன்ன இதுக்கு மேலையும் விழும் என்கிறார்.

இதனால் கடுப்பாகும் விஜயா, நீ போகணும். ஒன்னு நீங்க இல்ல நான் இந்த வீட்டுல இருக்கணும் என அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் கடுப்பாகும் முத்து நானே போறேன். மீனா போய் டிரெஸை எடுத்து வை என்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: கேப்டன் பேரை சொன்னதும் kpy பாலாவுக்கு கிடைத்த பெரிய சப்போர்ட்! இனிமே சொல்லவா வேண்டும்?

google news
Continue Reading

More in Cinema News

To Top