Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மாட்டிக்கொள்வோம் என்பதால் மாமாவை கிளப்ப ஐடியா செய்து விடுகிறார் ரோகினி. பின்னர் இதை பிரவுன் மணியிடம் சொல்ல அவர் அப்போ என் சினிமா சான்ஸு எனக் கேட்கிறார். அதை வித்யாவிடம் பேசுக்கொள் எனக் கூறிவிடுகிறார்.
அடுத்த நாள் காலை விஜயா டீ எடுத்துக்கிட்டு போக அண்ணாமலை எனக்கு தானே நானே கேட்கணும் நினைச்சேன் என்கிறார். உடனே விஜயா இது உங்களுக்கு இல்ல மலேசியா சம்மந்திக்கு எனக் கூறிவிடுகிறார். அப்போ அவரும் டீயை வாங்கி குடித்துக்கொண்டு இன்னைக்கு என்ன சமையல் என விசாரித்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசியலுக்கு வந்தா 1600 கோடி வேணும்!. விஜய்க்கு பின்னால் இருப்பது யார்?!.. பரபர தகவல்..
கறி சின்ன சின்னதாக இருக்கணும் என்கிறார். இதை கேட்ட முத்து கடுப்பாகி ஏன் நீ வெட்டு தரியா எனக் கலாய்க்கிறார். அப்போ ரோகினி போன் எடுத்து வந்து ஆண்ட்டிக்கு உடம்பு சரியில்லை என்கிறார். உடனே உங்களை வரச்சொல்வதாக கூற நான் வெஜ் சாப்பிட்டு போறேனே எனவும் இழுக்கிறார்.
உடனே ரோகினி ஜாடை காட்டுகிறார். அதனால் மலேசியா மாமாவும் கிளம்பிவிடுகிறார். அடுத்து முத்து அடடா சரியா மாட்டாம போச்சே. இல்ல சிக்க வேண்டிய ஆளு சிக்கிருக்கும் என்கிறார். இதனால் ரோகினி ஊருக்கு போகலாம் என்கிறார். உடனே விஜயாவும் ஊருக்கு கிளம்பலாம் என்கிறார்.
அடுத்து பாட்டி நீங்க இன்னும் இரண்டு நாளுக்கு இங்கு தான் இருக்கணும். உங்களுக்கு போர் அடிக்காம நான் சில விளையாட்டுக்களை ரெடி செஞ்சு இருக்கேன் என்கிறார். அப்போ ரோகினி அந்த முத்துவை ஜெயிக்கணும் என மனோஜிடம் சொல்கிறார். ஸ்ருதியும் முத்துவை ஜெயிக்கணும் என்கிறார். ஆனால் மீனாவிடம் நாம ஜெயிக்கணும் எனக் கூறும் முத்து, மீனாவோ நம்ம வீடு யாரு ஜெயிச்சா என்ன என்கிறார்.
இதையும் படிங்க: நான் பூச்சாண்டி காட்றேன்னு நினைக்குறாங்க!.. ஒருநாள் பாருங்க!.. அப்பவே சொன்ன விஜய்…
இதை கேட்கும் பாட்டி மீனாவை மனசுக்குள்ளே மெய்ச்சிக்கிறார். இதனை தொடர்ந்து குடும்பத்தில் பெண்களை அண்ணாமலை தலைவராக இருக்கும் டீமிலும், ஆண்களை விஜயா தலைவராக இருக்கும் டீமிலும் பாட்டி போட்டு விடுகிறார். இதை தொடர்ந்து மனோஜ் விளையாட தொடங்க அவர் பானையை அடிக்க முடியாமல் திணறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…