இப்படி கேக்குறதுதான் கோபம் வருது.. பிறந்தநாளின் போது கடுப்பான இளையராஜா
இசைஞானி இளையராஜா நேற்றும் சரி இன்றும் சரி நாளையும் சரி இசைக்கு ராஜா இவர்தான். அப்படித்தான் இவரை இசை கடவுளாக அனைவரும் பார்த்து வருகின்றனர். சரஸ்வதி தாயின்
இசைஞானி இளையராஜா நேற்றும் சரி இன்றும் சரி நாளையும் சரி இசைக்கு ராஜா இவர்தான். அப்படித்தான் இவரை இசை கடவுளாக அனைவரும் பார்த்து வருகின்றனர். சரஸ்வதி தாயின்
இசைஞானி இளையராஜா தன்னுடைய 82 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்களை சொல்ல ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புகைப்படம் எடுத்தவாறு இருக்கின்றனர்.
ராக தேவன் இசைஞானி இளையராஜாவின் 82வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜூன் 3ம் தேதி பிறந்த இளையராஜா, கலைஞர் கருணாநிதி மீது கொண்ட பற்று காரணமாக அவருடைய
Ilayaraja: அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கி தமிழ் சினிமாவில் கிராமத்திய இசையை புகுத்தி ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தவர் இளையராஜா. கிராமத்திய இசை
நான் இந்த வயதில் பொய் பேசக்கூடாது. அப்போ அந்த வயதில் பேசி இருக்கீங்களா என்று கேட்டால் பொய் பேசவில்லை என்றால் வேலையே கிடைக்காது. உண்மையைச் சொன்னால் ஒரு
சினிமாவில் கிட்டத்தட்ட 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு மெட்டு அமைத்து 1400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைத்து இருக்கிறார் இளையராஜா. அன்னக்கிளி தொடங்கி இப்போது ரிலீசான
இளையராஜா திரைத்துறையில் உள்ள தனது இசைப் பயணத்தில் 1,523 திரைப்படங்களுக்கு இசையமைத்து, 8,600 பாடல்களை உருவாக்கி, 20,000 கச்சேரிகளில் பங்கேற்று இசை உலகில் கடவுளாகவே வாழ்ந்து வருகிறார்.
தமிழ்த்திரை உலகில் இன்னிசைத் ததும்ப பல சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் ராகதேவன் இளையராஜா. அவரது இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, ஜேசுதாஸ், ஜானகி, மலேசியா வாசுதேவன் ஆகியோர் அதிகமான
சென்னையில் தொடங்கிய இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி, கும்பகோணம், கோவை, நெல்லை என தமிழகத்தில் பல இடங்களில் அரங்கேறி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை அடித்தது. அந்த வகையில் பாரதியார்,
தமிழ்த்திரை உலகில் இசைஞானி என்றால் அது இளையராஜா. இசைப்புயல் என்றால் ஏஆர்.ரகுமான். அவரை ஆஸ்கார் நாயகன் என்றும் சொல்லலாம். சிம்பொனிக்கு வல்லவர் இளையராஜா. இன்றும் அவரது 80ஸ்