அந்த பாட்டை பாலு மூச்சி விடாமலாம் பாடல!.. உங்களை ஏமாத்திட்டோம்!. பகீர் கிளப்பும் கங்கை அமரன்..
ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடகராக இருப்பவர் பாலசுப்பிரமணியம். அதற்கு காரணம் அவரின் தேன் சொட்டும் குரல்தான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் சேர்த்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை எஸ்.பி.பி...
இளையராஜா பயோபிக்! இயக்குனரை டிக் செய்த இசைஞானி.. ஆனா கண்டீசன் என்ன தெரியுமா?
Ilaiyaraja: தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இசை ஜாம்பவானாக 70களில் இருந்து இன்று வரை ரசிகர்களிடையே ஜொலிப்பவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இளையராஜா தொடர்ந்து தனது இசையால்...
எம்.ஜி.ஆர் பாட்டை வச்சிதான் அந்த பாட்டை போட்டேன்!.. கமல்தான் கேட்டார்!.. இளையராஜா சொன்ன சீக்ரெட்!..
திரைப்படங்களில் பாடல்கள் உருவாவது இரண்டு வகை. படத்தில் எந்த சூழ்நிலையில் பாடல் வருகிறது என்பதை இயக்குனர் இசையமைப்பாளரிடம் சொல்வார். அதுக்கேற்ப இசையமைப்பாளர் டியூன் போடுவார். இயக்குனருக்கு பிடிக்கவில்லை எனில் இசையமைப்பாளர் வேறு டியூன்...
என்னை உருவாக்கியதே அந்த பாடல்தான்!.. பலவருடங்கள் கழித்து இசைஞானி இளையராஜா சொன்ன மேட்டர்!..
மதுரையை சேர்ந்த இளையராஜா துவக்கத்தில் சகோதரர்களுடன் சேர்ந்து நாடகம், கம்யூனிஸ்ட் கூட்டங்கள் உள்ளிட்ட பலவற்றுக்கும் இசையமைத்து வந்தனர். இளையராஜாவின் நண்பர் பாரதிராஜா இயக்குனராகும் ஆசையில் சென்னை வந்து ஒரு இடத்தில் தங்கி நாடகங்களை...
யாருமே செய்யாத புதுமையை செய்து அசத்திய இளையராஜா!.. அட இதுதான் அந்தப் பாடலின் ரகசியமா?..
தமிழ்ப்பட உலகில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் ஒரு சில பாடல்கள் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் இது. ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்த படம் ராஜாதி...
இளையராஜா கொடுத்த வாய்ப்பு.. சிவாஜி போட்ட கண்டிஷன்!.. மலேசியா வாசுதேவன் நடிக்க வந்தது ஏன்?
எழுத்தாளரும், கவிஞருமான ராஜகம்பீரன் பாடகரும், நடிகருமான மலேசியாவாசுதேவன் பற்றி சில சுவையான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னவென்று பார்ப்போமா… சிவாஜி சொல்லும்போது எனக்கு மலேசியாவாசுதேவன் தான் பாடணும்னு கண்டிஷனே போட்டாராம். முதல் மரியாதை படத்துக்காக...
மணிரத்னம் முதல் மனோபாலா வரை!.. கோலிவுட்டின் முன்னணி பிரபலங்களை தூக்கிவிட்ட இசைஞானி…
Ilayaraja: பொதுவாகவே இசைஞானி இளையராஜா எல்லா விஷயத்துக்குமே தர்க்கம் செய்வார் என்றும், கோபக்காரர், அகங்காரம் கொண்டவர் எனவும் அதிக நெகட்டிவ் விமர்சனங்களே அவர் மீது உள்ளது. ஆனால் உண்மையான சினிமா அறிவுடன் அவரிடம்...
உற்சாகத்தில் இளையராஜா போட்ட மெட்டு…. இன்று வரை அதை முறியடிக்க பாடலே இல்லை…!
இளையராஜாவைப் பற்றி கவிஞர் அறிவுமதி ஒரு முறை இப்படி சொன்னார். அவரோட இசையே முக்கால்வாசி உணர்வுகளைக் கொடுத்து விடும். பிறகு வரிகள் என்பது அதற்கு உதவி பண்ணக்கூடியதாக இருக்கும். அதற்கு உதாரணம் தான்...
இதனாலதான் உன் படத்துக்கு மியூசிக் போடல!.. எடக்கு மடக்கு பார்த்திபனையே மடக்கிய இளையராஜா..
இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் பார்த்திபன். பாக்கியராஜ் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராக பார்த்திபன் வேலை செய்திருக்கிறார். குருவிடம் பல விஷயங்களையும் கற்றுக்கொண்டார். இவர் முதலில் இயக்கிய திரைப்படம்...
பவதாரினி கையெழுத்த போட்டு 80 லட்சம் மோசடி!.. தினாவ தூக்கி ஆகணும்!.. கங்கை அமரன் ஆவேசம்..
தென்னிந்திய இசை அமைப்பாளர் சங்கத்தின் தலைவராக தீனா மீண்டும் மீண்டும் பொறுப்பேற்பதை எதிர்த்து இசை அமைப்பாளர் கங்கை அமரன் தன் கருத்துகளை இவ்வாறு தெரிவித்துள்ளார். தென்னிந்திய இசை அமைப்பாளர்கள் சங்கம் தான் தொழிலாளர்களுக்காக...









