இளையராஜாவின் முதல் படம் ‘அன்னக்கிளி’ சந்தித்த பிரச்சனை!.. அது மட்டும் நடக்கலனா!..
ராஜா என்றால் இசை.. இசை என்றால் ராஜா என இளையராஜாவின் ரசிகர்கள் சொல்வார்கள். அந்த அளவுக்கு பல வருடங்களாக தேன் சொட்டும் பல இனிமையான பாடல்களை கொடுத்தவர். 80களில் இவரின் ராஜ்ஜியம்தான் திரையுலகில்...
இளையராஜா தவறவிட்ட சசிரேகா.. சரியாக பயன்படுத்திய டி.ராஜேந்தர்.. மறக்கமுடியாத பாடல்கள்!..
திரையுலகில் சில பாடகிகள் வருவார்கள். சில பாடல்களை பாட மட்டுமே அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அதன்பின் காணாமல் போய்விடுவார்கள். ஆனால், சில பாடகிகளுக்கு தொடர்ந்து பாட வாய்ப்புகள் கிடைக்கும். எஸ்.ஜானகி, சித்ரா ஆகியோர்...
அந்த விஷயத்தில் எம்.எஸ்.விக்கு பிறகு தேவாதான்!.. இப்படி பாராட்டிட்டாரே வாலி!…
திரைத்துறையில் எம்.ஜி.ஆர் காலம் முதல் அஜித் காலம் வரை பலருக்கும் பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. காலத்திற்கு ஏற்றார்போல் பாடல்களை எழுதுவதால் இவரை வாலிப கவிஞர் வாலி என்றே திரையுலகினர் அழைத்தனர். எம்.ஜி.ஆருக்கும்,...
தமிழ்நாட்டுலையே அதை முதன் முதலில் செய்தவர் ஏ.ஆர் ரகுமான்தான்..! – செண்டிமெண்டாக செய்த காரியம்…
தமிழ்நாட்டில் உள்ள இசையமைப்பாளர்களிலேயே முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். தமிழின் பெருமையை உலகறிய செய்தவர் என இவரை கூறலாம். ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியாகும் பாடல்கள் என்றாலே அவை மாஸ் ஹிட் கொடுத்துவிடும்....
கவிஞருக்காக வாய்ப்பு கேட்ட ரஜினி!.. இளையராஜாவிடம் முடியுமா? என்ன செய்தார் தெரியுமா?
80களில் தமிழ் சினிமாவில் தன்னுடைய இசையால் ஓடாத படங்களை கூட ஓட வைத்தவர் இசைஞானி இளையராஜா. அவரின் கான இசையால் அனைவரையும் இன்றுவரை தன் வசப்படுத்திக் கொண்டிருக்கிறார். 80 காலகட்டத்தில் இவருடைய இசைக்காக...
ரஜினி சொன்னா வாய்ப்பு கொடுக்கணுமா?!… கடுப்பாகி பிரபலத்தை பழிவாங்கிய இளையராஜா!..
திரையுலகில் இசைஞானியாக வலம் வருபவர் இளையராஜா. இசைஞானம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அதேபோல அவருக்கு கோபமும் வரும். ஆனாலும், அவரை விட்டால் வேறு ஆளில்லை என்பதால் திரையுலகினர் அவரின் கோபத்தை பொறுத்துக்கொண்டனர். ஏனெனில்,...
எம்.எஸ்.விக்கு அப்புறம் அந்த திறமை தேவாவுக்கு மட்டும்தான் உண்டு… வாலி சொன்ன சீக்ரெட்!..
கவிஞர் வாலி தமிழ் சினிமாவில் வெகு காலமாக பாடலாசிரியராக இருந்து வருகிறார். எம்.ஜி.ஆர் காலக்கட்டம் முதலே பாடல்களுக்கு வரிகளை எழுத துவங்கியவர். இதனால் பழைய தலைமுறைக்கும் புது தலைமுறைக்கும் வாலி ஒரு பாலமாக...
என் 12 வருஷ உழைப்பு அவர்கிட்ட தோத்து போயிடுச்சு… தனுஷ் அப்பாவை அசர வைத்த இளையராஜா!…
தமிழ் இசை கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. சிறு வயதிலேயே திரைத்துறைக்கு வந்த இளையராஜா இப்போது வரை இசையில் ஒரு முடி சூடா மன்னனாகவே இருந்து வருகிறார். இளையராஜா இசைக்காக ஒரு...
இளையராஜா நினைச்சிருந்தா அப்பாவ காப்பாத்திருக்க முடியும்!.. மலேசிய வாசுதேவன் மரணம் குறித்து மகன் பகீர் தகவல்..
தமிழ் சினிமாவில் தெம்மாங்கு பாட்டுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவர் மலேசியா வாசுதேவன். முதலில் மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தினால் சென்னைக்கு ஒரு நடிகராக வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தார். 70களில் 45 ஆவண...
இளையராஜா சொன்னது மிகப்பெரிய பொய்- சீறும் பிரபல தயாரிப்பாளர்… என்னவா இருக்கும்?
நடிகர் மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த 3 ஆம் தேதி சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மனோபாலா ஒரு...









