எம்ஜிஆர்.
எம்ஜிஆர் புரட்சித்தலைவர் ஆனது எப்படி? நிருபரின் எடக்கு கேள்விக்கு மக்கள் திலகத்தின் நெத்தி அடி பதில்
எம்ஜிஆர் தமிழ்த்திரை உலகில் மட்டுமல்லாது தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தவர். இவரது ஆளுமைத்திறன் அபாரமானது. ஏழைகளுக்கு ஒரு துன்பம் வந்தால் ஓடோடி வந்து உதவுவார். இது படத்தில் மட்டுமல்ல. நிஜ ...
எம்.ஜி.ஆர் பாடலால் வாலிக்கு வந்த கடிதம்… பின்னாளில் கவிஞரின் வாழ்க்கையையே மாற்றிய தரமான சம்பவம்!!
வாலிப கவிஞர் தமிழ் சினிமாவின் வாலிப கவிஞர் என்று போற்றப்பட்ட வாலி, எம்.ஜி.ஆருக்கு பல பிரபலமான பாடல்களை எழுதியுள்ளார். அவ்வாறு வாலி எழுதிய பாடல்களில் “குமரிப் பெண்ணின் உள்ளத்திலே” என்ற பாடலும் ஒன்று. ...
குழந்தையைக் காப்பாற்ற பளிச்சென மின்னிய எம்ஜிஆர் ஐடியா…! அன்னைக்கு வந்தது அளவில்லா மகிழ்ச்சி
புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் என்று போற்றப்பட்ட எம்ஜிஆர் சிறுவயதிலேயே மிகவும் புத்திக்கூர்மையுடன் இருந்தார். இவரது அறிவாற்றலையும், சமயோசித புத்தியையும் விளக்கும் ஒரு சம்பவம் அப்போது நடந்தது. எம்ஜிஆருக்கு 20 வயது. கட்டுமஸ்தான ...
எம்ஜிஆர், சிவாஜி இணைந்து தொடர்ந்து நடிக்காமல் போனது ஏன்? இவ்ளோ விஷயம் நடந்திருக்கா?
புரட்சித்தலைவர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் என்றெல்லாம் மக்களால் போற்றப்பட்டவர் எம்ஜிஆர். அதே போல நடிகர் திலகம், கலைத்தாயின் தவப்புதல்வன் என்றெல்லாம் போற்றப்பட்டவர் சிவாஜி கணேசன். இருவரும் இரு துருவங்கள். இவர்களுக்குப் பிறகு வந்த ...
அதள பாதாளத்தில் விழுந்த சிவாஜி பட இயக்குனரின் குடும்பத்தை கைக்கொடுத்து தூக்கிவிட்ட எம்.ஜி.ஆர்… என்ன மனுஷன்யா!
தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனராக திகழ்ந்தவர் பி.ஆர்.பந்துலு. இவர் சிவாஜியை வைத்து “தங்கமலை ரகசியம்”, “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “கப்பலோட்டிய தமிழன்” போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார். அக்காலகட்டத்தில் இவரை சிவாஜி இயக்குனர் என்றே ...
படப்பிடிப்புக்குள் நுழைந்த எம்.ஜி.ஆருக்கு மரியாதை தராத வில்லன் நடிகர்… அவர் சொன்ன பதில்தான் ஹைலைட்!..
எம்.ஜி.ஆர் படங்களில் அவருக்கு நிகரான வில்லனாக திகழ்ந்தவர் நம்பியார்தான். ஆனால் நிஜ வாழ்வில் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தார்கள். இந்த நட்பு எம்.ஜி.ஆர் முதன்முதலில் கதாநாயகனாக நடித்த “ராஜகுமாரி” திரைப்படத்திலேயே தொடங்கிவிட்டது. ...
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் – ஒரு கண்ணோட்டம்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் மட்டுமல்ல. கதை, திரைக்கதை, தொழில்நுட்பம், இசை என எல்லா விஷயங்களிலும் ஈடுபாடுடையவர். இவரது கலை நுணுக்கத்தை நாம் அவரது படங்களில் இருந்து தெரிந்துகொள்ளலாம். சண்டைக்காட்சிகளில் வாள் சண்டை, கத்திச்சண்டை, ...
புரட்சித்தலைவருக்குக் கிடைத்த முதல் பட வாய்ப்பு…சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மக்கள் திலகம் எம்ஜிஆர் வாரி வாரி வழங்கும் கொடை வள்ளலாகத் திகழ்ந்தார். ஆனால் அவரோ ஆரம்ப காலத்தில் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்தார். படவாய்ப்புக்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிய அந்தக் காலம் அவருக்கு ...
நடு ராத்திரியில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட ஜெயலலிதா… நடந்தது என்ன?
தமிழக மக்களால் இரும்பு பெண்மணி என்று போற்றப்பட்டவர் ஜெயலலிதா. ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வளர்ந்து, அதன்பின் தமிழக மக்களின் முதல்வராக உயர்ந்து நின்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா. இவ்வாறு பல புகழ்களை ...
ஊட்டி குளிரில் உடம்பில் துணி இல்லாமல் எம்.ஜி.ஆர் செய்த காரியம்… அரண்டுப்போன படக்குழுவினர்…
எம்.ஜி.ஆர் தனது உடலை மிகவும் ஆரோக்கியமாக மெயின்டெயின் செய்பவர். ஆதலால்தான் அவரால் 60 வயதிலும் ஒரு இளைஞனை போல சுறுசுறுப்பாக இருக்க முடிந்தது. இந்த நிலையில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அதிகாலை தனது ...














