விவேக்குக்குப் பிடிச்ச காமெடி ஆக்டர் யாரு தெரியுமா? அதுவும் அந்தப் படம் வேற லெவலாம்!

வெறும் சிரிப்பு மட்டும் இல்லாமல் அதனுடன் சிந்தனையையும் கலந்து அடிக்கும் நகைச்சுவை நடிகர்கள் வெகுசிலர்தான் உண்டு. அதில் கலைவாணர் என்எஸ்கேவுக்குத் தான் முதல் இடம். அவருடைய பாணியைப்

MGR NSK

எம்ஜிஆரை சண்டையில் கவிழ்த்துப் போட்ட கலைவாணர்…! பழிவாங்க துடித்த புரட்சித்தலைவர்..!

கலைவாணர் தான் எம்ஜிஆருக்கு திரையுலகில் ஒரு குருநாதர் போல இருந்து பல பாடங்களை சொல்லிக் கொடுத்துள்ளார். ஆனால் அவரது ஆரம்ப காலத்தில் இருவருக்கும் நடந்த மோதலே சுவாரசியமானது.

Kalaivanar, MRR

கலைவாணருக்கும், எம்ஆர்.ராதாவுக்கும் உள்ள அந்த ஒற்றுமையை… அட ஆமா!.. இப்பதான் தெரியுது!

தமிழ்த்திரை உலகில் வில்லன் நடிகர்களில் ரொம்பவே வித்தியாசமானவர் எம்.ஆர்.ராதா. குரல் மாடுலேஷனில் அசத்துபவர். ஒரே டயலாக்கை 3 விதமான குரல்களில் பேசி விடுவார். அதனால் தான் பல

vk ramasamy

பண உதவி கேட்டுப்போன விகே ராமசாமி!.. என்.எஸ்.கே கொடுத்தது என்ன தெரியுமா?!..

சினிமா என்பது 60களுக்கு பின்னர்தான் மக்களிடம் பிரபலமானது. அதற்கு முன்பு மக்களை மகிழ்வித்தது நாடகங்கள்தான். இதில் தெரு நாடகங்கள், மேடை நாடகங்கள் என இரண்டு வைகை உண்டு.

Sivaji NSK MGR

இன்னைக்கு சினிமாவில நடக்குற பிரச்சனையே அன்னைக்கே சொன்ன கலைவாணர்… எவ்ளோ பெரிய தீர்க்கதரிசி?!

1957ல் ஏ.எல்.சீனிவாசன் தயாரித்த படம் அம்பிகாபதி. சிவாஜியின் நடிப்பில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்சினிமாவின் செல்வாக்குப் பெற்ற நடிகராக என்எஸ்.கிருஷ்ணன்

kalavanar nsk

இனிமே உனக்கு கதை எழுத மாட்டேன்!.. கலைவாணரிடம் கடுப்பான அண்ணா!.. பின்னணி இதுதான்!…

NS Krishnan: கலைவாணர் என அழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடியில் வல்லவராய் திகழ்ந்தவர். இவர் தனது காமெடியான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தவர்.

nsk

மாறுவேடத்தில் போய் என்.எஸ்.கேவை சோதித்த ஐடி ரெய்டு அதிகாரி!.. இதுதான் நடந்தது!…

எல்லோருக்கும் உதவியவர், பணத்தை வாரி வாரி எல்லோருக்கும் இறைத்தவர், உதவி என யாரேனும் கேட்டால் மறுப்பு சொல்லாமல் தன்னிடம் இருப்பதை கொடுத்த நடிகர், வள்ளல் என சொன்னால்

MR Radha

கலைவாணருக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்.ஆர்.ராதா செய்த துணிகர காரியம்… வாயை பிளந்த சக நடிகர்கள்…

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர். இவர் அக்காலகட்டத்தில் மிகப் பெரும் கலைஞராக கொடிகட்டிப் பறந்தார். எம்.ஜி.ஆர் மிகவும் மதிப்பு வைத்திருந்த நடிகராக

NS Krishnan and Kalaignar

என்.எஸ்.கே சம்பளமாக கொடுத்த ஒரு ரூபாயை பத்தாயிரம் ரூபாயாக மாற்றிக்காட்டிய கலைஞர்… மாயமில்லை! மந்திரமில்லை!

முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் மு. கருணாநிதியின் தமிழ் வல்லமையை குறித்து பலரும் அறிவார்கள். தனது அனல் பறக்கும் வசனங்களின் மூலம் ரசிகர்களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தும்

MGR

“எம்.ஜி.ஆர்தான் என்னோட வாரிசு”… புரட்சித் தலைவர் குறித்து அன்றே கணித்த பிரபல நடிகர்…

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். 1930களில் திரையுலகில் கால் எடுத்து வைத்த என்.எஸ்.கிருஷ்ணன், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகராக திகழ்ந்தார். மேலும் தன்னிடம்