சிவாஜி
நிஜத்திலும் கர்ணனாக வாழந்த நடிகர் திலகம்!.. ஆனா படத்துக்கு வந்ததுதான் சோகம்…!
சிவாஜியைப் பொருத்தவரை அவர் தான, தர்மம் என எதுவும் செய்தது இல்லை என்று சொல்வார்கள். ஆனால் அவர் செய்த உதவி அளவில் பெரியது. ஆனால் வெளியே தெரியாமல் விளம்பரப்படுத்தாமல் செய்ததால் அது யாருக்கும் ...
சிவாஜியை பார்க்க ரயிலில் அலைமோதிய கூட்டம்… அருமையான பாடல் காட்சி படமானதன் சுவாரஸ்ய பின்னணி…!
சிவாஜிகணேசன் நடித்த படத்தில் அமைதியான நதியினிலே ஓடம் என்று ஆண்டவன் கட்டளை படத்தில் ஒரு இனிமையான பாடல் வரும். இந்தப்பாடலில் சிவாஜியும், தேவிகாவும் நடித்து இருந்தனர். 1964ல் வெளியானது இந்தப் படம். இந்தப் ...
சிவாஜி அப்படி சொன்னதை மறக்கவே மாட்டேன்!. யார் அப்படி சொல்லுவா?!. உருகிய தேங்காய் சீனிவாசன்.
நாடகங்களில் நடித்துவிட்டு அதன்பின் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தேங்காய் சீனிவாசன். ஒரு நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்து பிரபலமானதால் அவரின் பெயரின் முன்பு தேங்காய் சேர்ந்துகொண்டது. ஒரு விரல் என்கிற திரைப்படத்தில்தான் அவர் ...
எம்.ஜி.ஆரை கண்டபடி திட்டிய நடிகர்!.. பொன்மன செம்மல் செய்ததுதான் ஹைலைட்!..
எம்.ஜி.ஆருக்கு ஒரு பழக்கம் உண்டு. தன்னை ஒருவர் எப்படி தவறாக விமர்சித்தாலும் அதற்கு பெரிதாக ரியாக்ட் செய்ய மாட்டார். ஏனெனில், தனது வாழ்வில் பல அவமானங்களை தாண்டியே சினிமாவில் முக்கிய இடத்திற்கு வந்தவர் ...
ஒரு ரூபாய் கணக்கு பார்த்த தயாரிப்பாளர்.. எம்.ஆர்.ராதா மகன் செஞ்சதுதான் ஹலைட்!..
பொதுவாக பெரும்பாலான நடிகர்களுக்கு சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, பார்ட்டிகளில் கலந்துகொள்வது போன்ற பழக்கம் இருக்கும். இது கருப்பு வெள்ளை காலத்தில் இருந்தே இருக்கிறது. இதில், சில நடிகர்கள் படப்பிடிப்பு தளங்களிலேயே மதுவை ...
அவர் முன்னாடி ஹாலிவுட் நடிகர்லாம் சும்மா!.. சிவாஜியே பாராட்டிய நடிகர் யார் தெரியுமா?..
சிவாஜி இல்லாத திரையுலகை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. திரையுலகுக்கு அவர் செய்த பங்கு அளப்பரியது. பல்வேறு கதாபாத்திரங்களாகவே மாறி ரசிகர்களை கவர்ந்தவர் இவர். பராசக்தி தொடங்கி இவர் நடித்த ஒவ்வொரு ...
விஜயகாந்தை மறந்துபோன சிவாஜி!.. ஆனாலும் நடிகர் திலகத்துக்கு ஆதரவா நின்ன கேப்டன்!..
விஜயகாந்த் அன்புக்கும், பாசத்துக்கும் கட்டுப்பட்டவர். தன்னோடு நடிக்கிறவர்களை எல்லாம் அழைத்து விசாரிப்பார். எம்ஜிஆருக்குப் பிறகு செட்டில் உள்ள எல்லோருடனும் அன்பாகப் பேசுவது விஜயகாந்த் தானாம். நடிகர்திலகம் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வெளிநாட்டில் சிகிச்சை ...
ரஜினியிடம் சிவாஜி கேட்ட அந்த கேள்வி!.. ஆடிப்போன சூப்பர் ஸ்டார்!.. நடந்தது இதுதான்!..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ்த்திரை உலகின் பொக்கிஷம். அவர் இருக்கும் போதும் சரி. இறந்த பின்னும் சரி. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்வார்கள். அது போலத் தான் சிவாஜியும். ...
எம்ஜிஆரை கிண்டலடித்த சிவாஜி.. பதிலுக்கு புரட்சித்தலைவர் என்ன செய்தார் தெரியுமா?
தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி என்ற இரு இமயங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இது ரஜினி, கமலுக்கு முந்தைய தலைமுறைக்கான காலம். அரசர் வேடத்தில் ஒருவர் நடித்தால் மற்றவரும் அவ்வாறே நடிப்பார். ...
அந்த வேடத்தில் நடிக்க பயந்த விஜயகுமாரி.. சிவாஜி சொன்ன வார்த்தை!.. அதன்பின் நடந்துதான் மேஜிக்..
சிவாஜி என்றாலே பலருக்கும் மிகவும் பிடித்த நடிகர். நடிகர்கள் அனைவருக்கும் உற்சாக டானிக்கும் இவர் தான். அந்த வகையில் சிவாஜி வாழ்த்தியதால் ஒரு படத்தில் விஜயகுமாரி நடித்து அசத்தியுள்ளார். அது என்ன படம் ...














