கீழ இறங்குனா உயிருக்கு உத்திரவாதம் இல்ல!.. நெல்லையில் கார்த்திக்கை துரத்திய ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் 1981 ஆம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். முதல் படத்தில் இருந்து கார்த்திக் நடிக்கும் அனைத்து படங்களுக்கும்

நீங்க இல்லன்னா நான் இல்லை… பத்திரிக்கையாளர் காலில் விழுந்த நயன்தாரா…

தமிழில் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்துடன் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார். சந்திரமுகி

அந்த சம்பவத்துக்கு பிறகு வாழ்க்கையே வெறுத்துட்டேன்… முதல் படத்துலேயே நொந்து போன பார்த்திபன்!..

தற்சமயம் திரைத்துறையில் பிரபலமாக இருக்கும் பலரும் ஒரு காலத்தில் சினிமாவில் பெரும் கஷ்டப்பட்டு பிறகுதான் வாய்ப்பை பெற்றிருப்பார்கள். இயக்குனர், தயாரிப்பாளர் என ஏற்கனவே சினிமாவில் இருக்கும் யாரோ

வெட்டியா பேசுறவங்கள கண்டுக்காதீங்க…- நெட்டிசன்கள் குறித்து லாரன்ஸ் சொன்ன குட்டி கதை!..

இசை வெளியீட்டு விழாக்களில் குட்டி கதை சொல்வது என்பது வழக்கமாகி வருகிறது. முன்பெல்லாம் விஜய்தான் இந்த மாதிரி இசை வெளியீட்டு விழாவில் கதை சொல்வார். ஆனால் தற்சமயம்

ஜாலியா பண்ணலாம்னு சொல்லி காலி பண்ணிட்டார்.. சொப்பன சுந்தரி படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இருந்து வருகிறார். பொதுவாக கதாநாயகர்களோடு சேர்ந்து நடிக்கும்போது நடிகைகளுக்கு பெரிய கதாபாத்திரம் எதுவும் கிடைப்பதில்லை. ஹீரோயினாகவே

kannadasan

கண்ணதாசன் காரை தினமும் நிறுத்திய போலீஸ் அதிகாரி!.. விஷயம் வேற லெவல்!…

திரையுலகில் பல ஆயிரம் பாடல்களை எழுதிவர் கவிஞர் கண்ணதாசன். காதல், பக்தி, சோகம், அழுகை, தத்துவம், விரக்தி, புலம்பல், நம்பிக்கை, ஏமாற்றம், உற்சாகம் என எந்த மாதிரியான

msv

திடீரென வந்த தொலைப்பேசி அழைப்பு.. கண்ணீர் விட்டபடி ஓடிய எம்.எஸ்.வி!.. காத்திருந்த அதிர்ச்சி!..

திரையுலகில் பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். மெல்லிசை மன்னர் என்கிற படத்தையும் பெற்றவர். கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் சினிமா வரை இசையால் ரசிகர்களை

ஒரு சீனுக்காக மூன்று நாட்கள் காத்திருந்த ரகுவரன்.. – பிரபல நடிகரை இப்படி வெயிட் பண்ண வைக்கலாமா?

தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் நடிகர்களில் பிரபலமானவர் நடிகர் ரகுவரன். ஹீரோவாக நடிப்பதற்கான ஸ்டைலான முக அமைப்பை கொண்டிருந்தாலும் கூட ஏனோ ரகுவரன் தமிழ் சினிமாவில் வில்லனாகவே

இனிமே இந்த மாதிரி ஆனுச்சுன்னா அவ்வளவுதான்! – ட்ரைவரால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..

தமிழ் சினிமாவில் விஜயகாந்திற்கு முன்பு அனைத்து நடிகர்களுக்கு நன்மை செய்யும் ஒரு நபராக இருந்தவர் எம்.ஜி.ஆர். பல நடிகர்களுக்கு பல விதங்களில் உதவி செய்துள்ளார். நடிகர் ராமராஜன்

ஹீரோக்கள் பண்ற அட்டூழியம் தாங்க முடியல.. அதுனாலதான் இந்த முடிவை எடுத்தேன்!..- கடுப்பான சுந்தர் சி

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக தன்மைகளை கொண்டவர் சுந்தர் சி. இவர் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக இயக்குனராக இருந்து வருகிறார். சில