என்னை பார்த்து அஜித் ஒன்னு சொன்னார்!.. அப்பதான் எனக்கு ஒன்னு புரிஞ்சது!.. எஸ்.கே. நெகிழ்ச்சி!…

சிவகார்த்திகேயனுக்கு நல்லதொரு அறிவுரையை வழங்கிய அஜித்.. அமரன் மேடைய தெறிக்கவிட்ட சிவகார்த்திகேயன்

ரியல் மிலிட்டரி ஆஃபிஸருக்கே மரியாதை வரும்! ரியல் முகுந்தனா இருந்த சிவகார்த்திகேயன்

அமரன் படத்திற்காக ரியல் டிரெயினிங் எடுத்த சிவகார்த்திகேயன். கோ ஆர்ட்டிஸ்ட் சொன்ன தகவல்

இதுலயே அன்பு கிடைக்குதே… கெரியரே போனாலும் பரவாயில்ல… மனம் திறந்த சாய்பல்லவி..!

நடிகை சாய் பல்லவி சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பகிர்ந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

SK-க்கு ஒரு ஹிட் பார்சல்… ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் அமரன்… இத்தனை கோடி வசூலா…?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படம் ஃப்ரீ புக்கிங் வசூல் வேட்டை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

ஆர்மில உங்களுக்கு வேலை!. உடனே ஜாயிண்ட் பண்ணுங்க!.. எஸ்.கே-வை நெகிழவைத்த ராணுவ அதிகாரி!…

Amaran movie: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் நுழைந்தவர் சிவகார்த்திகேயன். காமெடி கலந்த காதல் கதைகளே தனக்கு செட் ஆகும் என்பதை புரிந்துகொண்டு அந்த ரூட்டில்

விரைவில் மல்லுவுட்டில் என்ட்ரி கொடுக்கும் SK… அதுவும் அந்த நடிகரோட… இது சூப்பர் நியூஸ் ஆச்சே..!

நடிகர் சிவகார்த்திகேயன் விரைவில் மலையாள சினிமாவில் நடிக்க உள்ளதாக அவரே தெரிவித்து இருக்கின்றார்.

அவருக்கு கட்டம் சரியில்லை!.. ‘அமரன்’ படம் பிளாப் தான்… புரளியை கிளப்பிவிட்ட ஜோதிடர்…!

சிவகார்த்திகேயனுக்கு நேரம் சரியில்லை என்பதால் அவரின் அமரன் திரைப்படம் சற்று சரிவை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது என ஜோதிடர் கணித்திருக்கின்றார்.

ராயனை காலி செய்த அமரன்… ப்ரீ புக்கிங்கில் தரமான சம்பவம் செய்யும் சிவகார்த்திகேயன்!..

அமரன் திரைப்படம் ஃப்ரீ புக்கிங்கில் தனுஷின் ராயன் திரைப்படத்தின் வசூலை முந்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

எஸ்கே-வின் சினிமா வாழ்க்கையிலேயே இதுதான் ஃபர்ஸ்ட் டைம்… வேர்ல்ட் லெவல்ல பேமஸ்-ஆக போறாரே…!

சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில் அமரன் திரைப்படம் தான் பல திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்துல கெட்ட வார்த்தை வச்சது இதுக்கு தான்… பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன அமரன் பட டைரக்டர்..!

அமரன் திரைப்படத்தில் கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றதற்கான காரணம் குறித்து பிரஸ்மீட்டில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்து இருக்கின்றார்.