12 மணி நேரத்தில் 21 பாடல்கள்… அசத்திய எஸ்பிபிக்காக காத்திருந்த எம்ஜிஆர்

தமிழ்த்திரை உலகில் எத்தனையோ பாடகர்கள் இருந்தாலும் அவர்களில் தனிச்சிறப்புடன் திகழ்பவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவர் நம்மை விட்டு நீங்கினாலும் அவரது பாடல்களுக்கு என்றுமே அழிவில்லை. அது காலத்தால் அழியாத

பிரபுவை பேச முடியாமல் செய்த எஸ்.பி.பி… அப்படி என்னதான் நடந்தது?

எம்ஜிஆரின் சொந்தப் படம் அடிமைப்பெண். இந்தப் படத்தில் தான் எஸ்.பி.பி. பாடிய முதல் பாடல் இடம்பெற்றுள்ளது. அதுதான் ‘ஆயிரம் நிலவே வா’ பாடல். அந்தப் படம் வந்த