আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
SPBMGR

12 மணி நேரத்தில் 21 பாடல்கள்… அசத்திய எஸ்பிபிக்காக காத்திருந்த எம்ஜிஆர்

தமிழ்த்திரை உலகில் எத்தனையோ பாடகர்கள் இருந்தாலும் அவர்களில் தனிச்சிறப்புடன் திகழ்பவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவர் நம்மை விட்டு நீங்கினாலும் அவரது பாடல்களுக்கு என்றுமே அழிவில்லை. அது காலத்தால் அழியாத

SPB, Prabhu

பிரபுவை பேச முடியாமல் செய்த எஸ்.பி.பி… அப்படி என்னதான் நடந்தது?

எம்ஜிஆரின் சொந்தப் படம் அடிமைப்பெண். இந்தப் படத்தில் தான் எஸ்.பி.பி. பாடிய முதல் பாடல் இடம்பெற்றுள்ளது. அதுதான் ‘ஆயிரம் நிலவே வா’ பாடல். அந்தப் படம் வந்த

spb

எம்.ஜி.ஆர் எனக்கு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?!.. எஸ்.பி.பி. பகிர்ந்த சீக்ரெட்..

MGR and spb: ஆந்திராவை சேர்ந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் திறமையை கண்டு ‘நீ தமிழ் சினிமாவில் பாட வேண்டும்’ என சொல்லி அவரை ஊக்குவித்தவர் பின்னணி பாடகி ஜானகிதான்.

தூத்துக்குடியில் தமிழாசிரியர்… கவிஞரின் காதல் வரிகளில் இதயத்தை பறிகொடுத்து முத்தமிட்ட எம்ஜிஆர்…!

எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவரது அரசவைக் கவிஞராக இருந்தவர் புலமைப்பித்தன். இவரது இயற்பெயர் ராமசாமி. இவர் கோவை மாவட்டம் பள்பாளையத்தில் உள்ள பஞ்சாலையில் பணியாற்றினார். பேரூர்