சிவாஜியின் ஹிட் படத்தை பார்த்து எம்.ஜி.ஆருக்கு வந்த ஆசை!.. கடைசி வரைக்கும் நடக்காம போச்சே!…

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் மட்டுமே அதிக கெட்டப்புகளில் நடித்திருக்கிறார்கள்., எம்.ஜி.ஆர் அதிகபட்சம் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். சிவாஜியோ தெய்வ மகன் படத்தில் 3 கெட்டப்புகளிலும், நவராத்திரி

பாரதிராஜாவிடம் ஆசையாக கேட்ட எம்.ஜி.ஆர்!.. கடைசி வரை நிறைவேறாமல் போன சோகம்!…

சினிமாவில் பெரிய அளவில் சாதித்த கலைஞர்களுக்கும் கூட சில நிறைவேறாத ஆசைகள் உண்டு. தமிழ் திரையுலகில் உச்சம் தொட்ட எம்.ஜி.ஆருக்கும் இது பொருந்தும். நாடகங்களில் இருந்து சினிமாவில்

பின்னணி இசையால் வந்த பிரச்சனை!. சிவாஜி பட இயக்குனரை ஒதுக்கி வைத்த எம்.ஜி.ஆர்..

சிவாஜிக்கு மிகவும் அதிகமான படங்களை இயக்கியவர் பி.மாதவன். பட்டிக்காடா பட்டணமா, தங்கப்பதக்கம், ராஜபார்ட் ரங்கதுரை, அன்னை இல்லம், எங்க ஊர் ராஜா, வியட்நாம் வீடு உள்ளிட்ட பல

கை நழுவிப்போன முதல் ஹீரோ பட வாய்ப்பு!.. ஹீரோவா நடிக்க எம்.ஜி.ஆர் பட்ட பாடு!..

ஏழு வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கியவர் எம்.ஜி.ராமச்சந்திரன். நாடகங்களில் பல வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், திரைப்படங்களில் அநியாயத்தை தட்டி கேட்கும் இளைஞராகவே பெரும்பாலான படங்களில் நடித்திருக்கிறார்.

கோடியை தாண்டி வசூல் செய்த முதல் படம்!.. அப்பவே மாஸ் காட்டிய எம்.ஜி.ஆர்!.. அட அந்த படமா?!..

இப்போதெல்லாம் கோடிகளில் வசூல் என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஜெயிலர் படம் 500 கோடி, பாகுபலி 2 திரைப்படம் 1000 கோடி, லியோ படம் 400 கோடி வசூல்

நடிக்காமல் போன அந்த நாடகம்!.. சிவாஜிக்கு அந்த பெயர் வர காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்!..

சினிமாவில் எந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்கும். அதனால் அந்த நடிகரின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறும் என சொல்லவே முடியாது. அந்த ஒரு வாய்ப்பு அந்த நடிகரின் மொத்த

ஹாலிவுட் பட வசூலை தட்டி தூக்கிய எம்.ஜி.ஆர்!.. நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன ஹாலிவுட் ஹீரோ!.

தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம்.ஜி.ஆர். ஹீரோவுக்கு என தனி இமேஜை உருவாக்கிய நடிகர் இவர். அதாவது தயாரிப்பாளர் வசம் இருந்த திரையுலகம் ஹீரோவின் கைக்கு

போனிலேயே பாட்டு வரிகளை சொன்ன கண்ணதாசன்!.. எம்.ஜி.ஆரின் மெகா ஹிட் பாட்டு அதுதான்!..

1950களில் திரையுலகில் கதாசிரியராக நுழைந்தவர் கண்ணதாசன். அதற்கு முன் சில பத்திரிக்கைகளில் வேலை செய்து வந்தார். அப்படியே கதை மற்றும் கவிதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அவரின்

இறப்புக்கு முன் கடைசியாக என்னிடம் எம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்!.. பிரபல நடிகை உருக்கம்…

நடிகர் எம்.ஜி.ஆர் அவருடன் பழகியவர்களுக்கு பல அற்புதமான, மறக்க முடியாத, இனிமையான நினைவுகளை விட்டு சென்றிருக்கிறார். அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள். இயக்குனர்கள், அவருடன் நடித்த நடிகர்கள்

எம்.ஜி.ஆர் எடுக்க நினைத்த ‘இணைந்த கைகள்’!… பல வகைகளிலும் வந்த தடை!.. நடந்தது இதுதான்!..

inaintha kaigal : 1950 முதல் 1970 வரை தமிழ் திரையுலகில் பெரிய ஆளுமையாக கோலோச்சியவர்தான் எம்.ஜி.ராமச்சந்திரன். திரையுலகில் இவரை எல்லோரும் சின்னவர் என அழைப்பார்கள். ரசிகர்கள்