5 லட்சம் கொடுங்க.. வர்றேன்.. ஒரு விழாவுக்கு லட்சங்கள் கேட்கும் மிஷ்கின்

தமிழ் சினிமாவில் எளிய கதைகள் மூலம் படைப்புகளை உருவாக்கி ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் மிஷ்கின். ஏராளமான ஆங்கில நாவல்களையும் நூல்களையும் படிப்பவர். இன்னும் படித்துக் கொண்டிருப்பவர். அதில்

கண்ணதாசன் எழுதிய பாடலில் நாத்திகமா? எந்தப் படம்னு தெரியுமா?

கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தில் இப்படி தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் அவர் நாத்திகராகத் தான் இருந்தாராம். அதுவும் 2ல் இருந்து 3 ஆண்டுகள் வரை அப்படி இருந்துள்ளார்.

கண்ணதாசனை பற்றி இதுக்கு மேல இப்படி எழுதுனா? மிஷ்கினை எச்சரித்த கவிஞர் மகன்

காலம் கடந்தும் ஒருவரின் புகழ் நிலைத்து நிற்குமானால் அவர் படைத்த படைப்புகளால் மட்டுமே அது சாத்தியமாகும். அந்த வகையில் தமிழர்களின் நெஞ்சங்களில் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும்

படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்த கண்ணதாசனின் கேள்வி! ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ பட வெற்றியின் ரகசியம்

Nenjil or Alayam Movie: பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம். 1962 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் முத்துராமன்,

ஒரு தக்காளி பழத்தால் சென்சாரில் சிக்கி தூக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பாடல்!.. இப்படியெல்லாம் நடந்துச்சா!…

ரஜினியும் கமலும் இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமையாக இருக்கிறார்கள்.  தொடர்ந்து அஜீத் ,விஜய் என இரு துருவங்கள் தங்களது ரசிகர்களுக்கு தங்களது படங்கள் மூலமாக விருந்தினை

கண்ணதாசன் பேச்சை கேட்டு எம்ஜிஆரை புறக்கணித்த வாலி! மதுபோதையில் அரங்கேறிய அந்த சம்பவம்

Vaali MGR : தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற கவிஞர்களாக இருந்தவர்கள் கவிஞர் வாலி மற்றும் கண்ணதாசன். கவிதையோடு இலக்கியத்தையும் சேர்த்து எழுதுவதில் வல்லவர் கண்ணதாசன். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்

முதன் முதலில் சரக்கடித்தபோது கண்ணதாசனுக்கு நேர்ந்த அனுபவம்!.. அந்த அறிவுரையை மட்டும் கேட்டிருந்தா!..

50,60களில் தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியராக இருந்தவர் கவிஞர் கண்ணதாசன். துவக்கத்தில் கதாசிரியராகவும், வசனகர்த்தாவகவும் சினிமாவில் நுழைந்தார். எம்.ஜி.ஆர் நடிகராவதற்கு முன்பே சினிமாவில் எழுத துவங்கியவர் கண்ணதாசன்.