தமிழ் சினிமாவில் தொடரும் மரண சம்பவங்கள்.. சுப்ரமணியபுரம் நடிகரும் காலமானார்

நடிகர் ராஜேஷின் இழப்பு, மதயானைக் கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மரணத்தை தொடர்ந்து தற்போது குணச்சித்திர நடிகர் முருகன் உயிரிழந்திருப்பது திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், முருகனின்

செட்டுக்கு வந்ததே பெருசு.. சிம்ரனை இந்தளவு யாரும் சொல்லியிருக்க மாட்டாங்க.. நெகிழ்ச்சியில் சசிகுமார்

Simran: சமீபத்தில் சசிகுமார் சிம்ரன் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தில் ஈழ அகதிகளாக சசிகுமாரும் சிம்ரனும்

கமலை முந்திக்கொண்ட சசிகுமார்!.. 75 கோடி வசூல் செய்த டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

டூரிஸ்ட் ஃபேமிலி ஒரு நகைச்சுவை மற்றும் உணர்வுகள் நிறைந்த குடும்பப் படமாக, விமர்சன மற்றும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. குடும்பத்துடன் பார்க்க ஏற்ற படமாக

இந்த கால விஜயகாந்த் இவர்தான்! யுக பாரதி சொன்ன அந்த நடிகர் யார் தெரியுமா?

நடிகர் விஜயகாந்த்: யாரும் யாரை மாதிரியும் மாறவே முடியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒரு குணம் இருக்கும். அதை அவர்கள் சரியாக வெளிப்படுத்தும் போதுதான் மற்றவர்களின் அபிமானங்களை பெறுவார்கள். அப்படித்தான்

‘குற்றம்பரம்பரை’ நாவலுக்கு விடிவுக்காலம் பொறந்துருச்சு.. பக்கா பிளானிங்கில் சசிகுமார்

கடந்த மூன்று வருடங்களாக குற்றப்பரம்பரை நாவலை படமாக்க வேண்டும் என்பதைப் பற்றிய செய்திதான் வந்த வண்ணம் இருக்கின்றன.ஆனால் அதற்கு முன்பே பாரதிராஜா ,பாலா போன்ற இயக்குனர்கள் எல்லோருமே

அயோத்தி படத்தை மிஸ் செய்து விட்டேன்… பிரபல நடிகர் சொல்றத பாருங்க!..

Ayothi: அயோத்தி படத்தின் கதையை முதலில் எனக்குதான் சொன்னார்கள். ஆனால் அந்த படத்தினை சில காரணங்களால் மிஸ் செய்ததாக பிரபல ஹீரோ தெரிவித்து இருப்பது வைரலாகி இருக்கிறது.

சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமார் கேரக்டரில் நடிக்க இருந்தது முன்னணி பிரபலம்தான்… ஆனா?

Subramaniyapuram: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சூப்பர்ஹிட் சுப்ரமணியபுரம்  படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபலங்கள் குறித்து சசிகுமார் தெரிவித்து இருப்பது வைரலாகி வருகிறது. சசிகுமார் எழுதி இயக்கிய

பிரம்மாண்ட வரலாற்று கதையை விஜய்க்கு சொன்னேன்.. இதனால் நடக்கலை… ஃபீல் பண்ணும் சசிகுமார்

Vijay: நடிகர் விஜய் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற இருக்கும் நிலையில் அவருக்கு பிரபல இயக்குனரான சசிகுமார் கதை சொல்லியதாக தகவல்கள் ஒன்று தற்போது

அந்த படத்தில் மயங்கிய அனுராக் காஷ்யப்… இம்ரஸ் செய்த சசிகுமார்…

16 வயதினிலே படம் 1980-களில் கோலிவுட்டில் ஏற்படுத்திய அதேபோன்றதொரு தாக்கத்தை 2008-ல் வெளியான சுப்ரமணியபுரம் படமும் ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இந்தப் படம் மூலம் சசிக்குமார் தமிழ்

வெற்றிமாறன் எழுதலை… சூரி பெயர் போடலை… என்னங்க குழப்புறீங்க… இயக்குனர் சொன்ன சீக்ரெட்…

Soori: காமெடி நடிகரான சூரி தற்போது கோலிவுட்டின் கலக்கல் ஹீரோவாக அவதாரம் எடுத்து இருக்கிறார். தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், அடுத்து ரிலீஸாக இருக்கும்