எம்ஜிஆருக்கு முன்பணம் கொடுக்க முடியாமல் திணறிய சந்திரபாபு… உதவி செய்தது அவரா?
பிரபல நகைச்சுவை நடிகரான சந்திரபாபு புரட்சித்தலைவர் எம்ஜிஆரை வைத்து எடுத்த படம் மாடி வீட்டு ஏழை. அந்தப் படம் தொடர்ச்சியாக போகாமல் இடையில் நின்று போனது. அதற்குக்
பிரபல நகைச்சுவை நடிகரான சந்திரபாபு புரட்சித்தலைவர் எம்ஜிஆரை வைத்து எடுத்த படம் மாடி வீட்டு ஏழை. அந்தப் படம் தொடர்ச்சியாக போகாமல் இடையில் நின்று போனது. அதற்குக்
எம்.ஜி.ஆர் எல்லோருக்கும் உதவும் குணம் கொண்ட ஒரு மனிதராகவே கடைசிவரை இருந்தார். தன்னால் முடிந்தவரை தன்னை சுற்றியுள்ள, தன்னிடம் உதவி கேட்ட, தனக்கு தெரிந்த, தன்னுடன் பழகிய
கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டதில் அவர் தயாரித்த கவலை இல்லாத மனிதன் படத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அதைப் பற்றி ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். என்னன்னு
Chandra babu: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரபாபு. இவரின் அப்பா சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர். சந்திரபாபுவை சிறு வயதில் தூக்கி கொஞ்சியவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது
‘நகைச்சுவை மன்னன்’ என்று அழைக்கப்பட்டவர் சந்திரபாபு. இவர் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திற்குள் அதிக திரைப்படங்களில் நடித்தார். வெறும் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த பாடகராகவும் இருந்தார்.
சந்திரபாபு காமெடி நடிகர்னு நினைத்துவிடாதீங்க. சிறந்த கதாசிரியர். சிவாஜிக்கே பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தவர்.
பலருடைய எதிர்ப்பையும் மீறி சந்திரபாபுவைக் கதாநாயகனாக வைத்து கண்ணதாசன் ‘கவலையில்லாத மனிதன்’ என்று ஒரு படத்தைத் தயாரித்தார். எல்லாரும் சொல்றாங்க என்னன்னா சந்திரபாபுவை வச்சி சமாளிக்க முடியாது.
Ilayaraja: மஞ்சும்மெல் பாய்ஸ் மற்றும் கூலி படத்திற்கு எதிராக நோட்டீஸ் விட்டிருக்கும் இளையராஜா தன்னுடைய குணா படத்தில் இன்னொரு இசையமைப்பாளரின் பாடலை அவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்திய
ரஜினி, கமல், விஜய், அஜீத் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தவர் தினேஷ்குமார். ஆடுகளம் படத்தில் சிறந்த நடன இயக்குனராக தேசிய விருது
நகைச்சுவை நடிகர்களில் பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தவர் சந்திரபாபு. சிரிக்க வைத்ததோடு மட்டும் அல்லாமல் சிந்திக்க வைத்த சிரிப்பு கலைஞர்களும் உண்டு. அப்பேற்பட்டவர்களில் முக்கியமான நபராக பார்க்கப்பட்டவர் சந்திரபாபு