நண்பர்களுக்காகவே உருவாக்கப்பட்ட படம்!..கதாநாயகியை கடன் வாங்கி நடிக்க வைத்த ரஜினி!..கடைசியில் கிடைச்சதோ நாமம் தான்!..
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. இவர் 70களில் இருந்து அசைக்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். ஏகப்பட்ட சினிமாக்களில் நடித்தாலும் முதன் முதலில் தன் நண்பர்களுக்காகவே ஒரு...
வாய்ப்பில்லாமல் பரிதவிச்ச வாலி!..ஒரே ஒரு சிகரெட் தான்!..ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றிய சம்பவம்!..
கவிஞர் வாலியின் வரியில் பசுமையான பாடல்களை இன்று வரை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் வர் சினிமாவிற்குள் வருவதற்கு சந்தித்த பிரச்சினைகள் இருக்கே அதை சொல்லிமாலாது. எம்.எஸ்.வி யே இவரின் பாடல் வரிகளை பார்த்து...
நாகேஷ் கட்டிய தியேட்டருக்கு அங்கீகாரம் கொடுக்காத அரசாங்கம்!..சமயோஜிதமாக யோசித்து திறக்க வைத்த எம்ஜிஆர்!..
தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவையால் முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ். ஆனால் அவரின் வாழ்க்கையிலும் பல துக்கமான சம்பவங்களும் சங்கடங்களும் அரங்கேறியிருக்கிறது. அதில் பெரும்பாலும் தலையிட்டு தீர்த்த வைத்தவர் நம்ம புரட்சித்தலைவர் எம்ஜிஆர்...
சிவாஜி மட்டும் நடிக்கலைனா பிலிமை கொளுத்திடுவேன்!..கோபத்தில் கத்திய தயாரிப்பாளர்….
இயக்குனர் எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் ஏவிஎம்.மெய்யப்பச்செட்டியார் தயாரிப்பில் வெளிவந்த படம் ‘அந்த நாள்’ திரைப்படம். அந்த திரைப்படத்தில் முழு நேர வில்லனாக நடித்து அசத்தியிருப்பார் நடிகர் சிவாஜி. ஆனால் சிவாஜி அந்த...
ஒரு பாட்டால உசுற வாங்குன மிர்ச்சி சிவா!..விருதே வேண்டாம் என பதறி ஓடிய எஸ்.பி.பி!..
தமிழ் சினிமாவில் இசையில் ஒரு பக்கம் இளையராஜா என்றால் அதை தன் குரல் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் பாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியன். எப்பேற்பட்ட இசையில் அமைந்த பாடலானாலும் சரி தன் இனிய குரலால் ரசிகர்களை...
எம்ஜிஆரின் கையால விருதையும் வாங்கிட்டு யாரென்று கேட்ட நாகேஷ்!..கேள்விப்படாத செய்தியா இருக்கே?..
தமிழ் சினிமாவில் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பிறகு நகைச்சுவையில் கொடி கட்டி பறந்தவர்கள் நடிகர் சந்திரபாபுவும் நடிகர் நாகேஷும் தான். அதில் நடிகர் நாகேஷ் நகைச்சுவையில் அசைக்கமுடியாத இடத்தை பிடித்திருந்தார். இவர் இல்லாத படங்களே இல்லை...
கிட்ட யாரும் நெருங்க கூடாது!..ஜெயலலிதாவுக்கு கை கொடுத்தவரை பந்தாடிய எம்ஜிஆர்!..
எம்.ஜி.ஆரின் புகழ் பாடாதவர்கள் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி யாரும் இருக்க மாட்டார்கள். எத்தனையோ தலைவர்கள் மறைந்திருந்தாலும் இன்று வரை எம்.ஜி.ஆரின் புகழுக்கு ஈடு இணை யாரும் இல்லை. சும்மா எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை வைத்துக்...
இந்தியன் – 2 வில் சத்யராஜ்?..சம்பளத்தை கேட்டு கதி கலங்கிபோன ஷங்கர்!..என்ன கதாபாத்திரம் தெரியுமா?..
கமல் நடிப்பில் இந்தியன் – 2 இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தை பற்றி அறிவிப்பு முதலில் வெளியாகும் போதே நடிகர் சத்யராஜ் படத்தில் இருக்கிறாரா என்ற பேச்சு அடிப்பட்டது....
வியாபாரம் தான் முக்கியம்!..ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் திட்டம் பலிக்குமா?..லைக்காவின் பதில் என்னவாக இருக்கும்?..
ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க ரஜினியின் அடுத்த படத்திற்கான வேலைகள் தடாலடியாக போய்க் கொண்டிருக்கின்றன. ரஜினியின் அடுத்த...
வெள்ளிவிழா நாயகன்!..பின்னால் இருக்கும் குரூர புத்தி!..ரவிச்சந்திரனை ஓங்கி அறைந்த நடிகை!..
இயக்குனர் ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார் நடிகர் ரவிச்சந்திரன். நடித்த முதல் படத்திலேயே ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்று முன்னனி நடிகராக வளர்ந்தார்....









