gemini ganesan villain

வில்லன் வேடத்தில் மிரட்டிய ஜெமினிகணேசன்… ஒப்புக்கொள்ள வைத்த பிரபல நடிகை!

மாடர்ன் தியேட்டர்ஸின் தயாரிப்பில் உருவான திரைப்படம்தான் வல்லவனுக்கு வல்லவன். அந்தப் படத்தில் ஜெமினிகணேசன், அசோகன் ஆகிய இருவரும் நடித்து இருந்தார்கள். அந்தப் படத்தில் எதிர்மறை கதாநாயகனாக ஜெமினிகணேசன்

ஜெமினிகணேசனை ‘சாம்பார்’னு ஏன் சொன்னாங்க தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

தமிழ்த்திரை உலகில் ளகாதல் மன்னன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் ஜெமினிகணேசன். அவரைத் தமிழ்திரையுலகில் ஒரு காலகட்டத்தில் சாம்பார் என்றே அழைத்தனர். அது வேடிக்கையாக இருந்தாலும் என்ன காரணம்

நடிகர்களோட கடைசி படங்கள் பற்றி பார்ப்போமா?!.. மறக்க முடியாத சிவாஜி – விஜயகாந்த்

நடிகர்களோட கடைசி படம் என்னவா இருக்கும்னு பார்க்கறதுக்கு நமக்கு ரொம்ப ஆவலா இருக்கும். அப்படிப் பார்த்தீங்கன்னா முதல் சூப்பர்ஸ்டார் தியாகராஜபாகவதர்ல இருந்து நடிகர் திலகம் சிவாஜி, ஜெமினிகணேசன்,

நான் நடிக்க மாட்டேன்.. அவனை நடிக்க வை!. கமல் படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி…

1996ல் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான படம் அவ்வை சண்முகி. கமலுக்கு ஜோடியாக மீனா நடித்து அசத்தியிருப்பார்.. படத்தில் ஹீரா, ரமேஷ் அரவிந்த், நாகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இதுக்காடா நீ சினிமாவுக்கு வந்த?!. கமலிடம் கோபப்பட்ட ஜெமினி கணேசன்.. நடந்தது இதுதான்..

ஜெமினிகணேசனை அந்தக் காலத்தில் காதல் மன்னன் என்று சொல்வார்கள். படத்தில் டை கட்டி நடிக்கும் போது அச்சு அசல் அவர் பெரிய ஆபீசர் மாதிரியே இருப்பார். உலகநாயகன்

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி பற்றி இப்படி எல்லாமா பேசினாரு சந்திரபாபு? அதான் அவருக்கு பேட் லக்காச்சா?

சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை சோகமயமானது. ஜெமினியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். அதன் காரணமாக சாவித்திரியுடனும் நெருக்கமாகப் பழகியுள்ளார். தன் மனதில் பட்டதை பட் பட்டென்று பேசும் குணம்

ஜெமினியை நேருக்கு நேராக எதிர்த்துப் பேசிய சாவித்ரி!.. சந்திரபாபுதான் எல்லாத்துக்கும் காரணமா?

சாவிதிரி, ஜெமினிகணேசன் பிரிவுக்கு சந்திரபாபு தான் காரணம் என்று சொல்கிறார்கள். இது குறித்து சந்திரபாபுவின் சகோதரர் ஜவஹர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா!… 1965-66ல் தட்டுங்கள் திறக்கப்படும் படத்தின்