ரஜினியும் கமலும் சிவாஜிக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா? எப்பவுமே கெத்து சூப்பர்ஸ்டார்தான்..!

பராசக்தியில் சிவாஜிக்கு மாத சம்பளம் தானாம். சிவாஜியை பல மாதங்கள் நன்றாக சாப்பிட்டு ஓய்வெடுக்கும்படி ஏவிஎம் நிறுவனம் கட்டாயப்படுத்தியதாம். இந்தப் படத்திற்கு மாதம் 250 ரூபாய் சம்பளமாம்.

பராசக்தி படத்தைக் கிண்டல் செய்த பத்திரிகை… சும்மா விடுவாரா கலைஞர்! அடுத்து நடந்ததுதான் ஹைலைட்!

தமிழ்ப்பட உலகில் கலைஞர் கருணாநிதி தவிர்க்க முடியாத ஒரு மேதை. இவரது எழுத்துகளில் ஜொலித்த படங்கள் ஏராளம் உண்டு. அந்தக் காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி என இரு

நடிகர் திலகத்துக்கு நடிப்பின் மீது ஆசை வர காரணம் என்ன தெரியுமா?!. அட இது தெரியாம போச்சே!…

நடிகர் திலகம் எப்படிப்பட்ட நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். நாடகங்களில் நடிக்க துவங்கி அப்படியே சினிமாவுக்கு வந்தவர். இவருக்கு எந்த சினிமா பின்னணியும் கிடையாது. இவரின் அப்பா

ஹீரோவுக்கு ஷூ லேசை அவுத்துவிடும் வேஷம்!.. அசிங்கப்பட்ட சிவாஜி!.. அட அந்த படமா?!..

சினிமாவில் ஒரு நடிகர் ஒரு படத்திலேயே மேலே போய் விட முடியாது. பல படங்களில் நடித்த பின்னரே அவருக்கென ஒரு மார்க்கெட் உருவாகும். ரசிகர்கள் உருவார்கள். அந்த

850 அடி.. ஒரே டேக்… நீண்ட வசனத்தை பொளந்து கட்டிய சிவாஜி!.. பிரமித்த தமிழ்த்திரை உலகம்!

தமிழ்த்திரை உலகின் சிம்ம சொப்பனம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் போல நடிக்க இனி ஒரு நடிகன் பிறந்து கூட வர முடியாது. அந்த அளவு

பராசக்தி படத்தில் வசனம் எழுதவிருந்தது கலைஞர் இல்லை!.. வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்!..

சினிமாவை பொறுத்தவரை ஒரு வாய்ப்பு எப்போது வரும்?. யார் மூலமாக வரும்? என்பதை சொல்லவே முடியாது. யாரோ நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் வேறு ஒரு ஹீரோ நடிப்பார்.

பராசக்தி வெற்றி பெற அந்த மூவரில் யார் காரணம்?.. சந்தேகமே வேண்டாம் இவர்தான்!..

1952ல் கலைஞர் கருணாநிதி வசனம் எழுத, கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய படம் பராசக்தி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் படம். இந்தப் படம் பட்டி

பராசக்தி படம் பார்க்க தியேட்டருக்கு போன சிவாஜி!. சிறுவன் காட்டிய அன்பில் நெகிழ்ந்துபோன நடிகர் திலகம்..

Parasakthi: சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி. இந்த படம் உருவானதற்கு பின்னால் பல