விஜயகாந்தை மீண்டும் திரையில் பார்க்க முடியுமா?!.. இப்படி சொல்லிட்டாரே பிரேமலதா!. இது விஜய்க்கு செக்கா?!…
எல்லோருக்கும் பிடித்தமான மனிதராகவும், நடிகராகவும் இருந்தவர் விஜயகாந்த். பலருக்கும் உதவி செய்து அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தவர் அவர். பசியோடு இருந்த பலருக்கும் உணவளித்தவர் அவர்.





