vijayakanth action

எதுக்கு தினமும் சாப்பாடு போடுறீங்க? விஜயகாந்த் சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய பிரபலம்!

எட்டாவது கொடைவள்ளலாக நாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரைத் தான் பார்க்கிறோம். ஆனால் புரட்சித்தலைவர் அப்படி கொடை வள்ளலாக இருந்த மாதிரி விஜயகாந்தும் தன் வாழ்வில் நடந்து கொண்டார். பசியால்

jayalalitha and mgr

ஜெயலலிதா கேட்ட கடவுள் பற்றிய கேள்வி… அசத்தலாகப் பதில் சொன்ன எம்ஜிஆர்!

புரட்சித்தலைவர் படங்களில் அனல் பறக்க தத்துவ கருத்துக்கள் புரட்சிகரமாக இருக்கும். அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் நச் நச்சென்று இருக்கும். ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வர். ஆனால்

எம்ஜிஆருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க காரணமாக இருந்தது அவரா? ஆனா வெளியே ஏன் தெரியல…?!

புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் என்றெல்லாம் போற்றப்படுபவர் எம்ஜிஆர். இவர் சினிமாவில் எப்படியோ அதே போல அரசியலிலும் ஜெயித்துக் காட்டினார். தன்னோட பலம் என்ன என்பதை உணர்ந்த

12 மணி நேரத்தில் 21 பாடல்கள்… அசத்திய எஸ்பிபிக்காக காத்திருந்த எம்ஜிஆர்

தமிழ்த்திரை உலகில் எத்தனையோ பாடகர்கள் இருந்தாலும் அவர்களில் தனிச்சிறப்புடன் திகழ்பவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவர் நம்மை விட்டு நீங்கினாலும் அவரது பாடல்களுக்கு என்றுமே அழிவில்லை. அது காலத்தால் அழியாத

சிவாஜி பற்றி கேட்ட கேள்விக்கு நெத்தியடியாய் எம்ஜிஆர் சொன்ன பதில்… திகைத்த நிருபர்!

நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரை பத்திரிகையாளர் இக்கட்டான கேள்விகளைக் கேட்டுவிட்டால் அவர்களது பதில் மழுப்பலாக இருக்கும். அல்லது அதற்கு பதில் சொல்லாமல் எழுந்து சென்று விடுவர். ஆனால் அந்தக்

ஹாலிவுட் லெவல்ல சிவாஜி படம் இருக்கேன்னு பாராட்டிய புரட்சித்தலைவர்… என்ன படம்னு தெரியுமா?

ரஜினி, கமலுக்கு முன்பு தமிழ் சினிமா உலகில் கோலோச்சியவர்கள் எம்ஜிஆர், சிவாஜி. இருவரது படங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஓடும். அவர்களது படங்களுக்குத் தான் போட்டியே தவிர நிஜ

ஒரே நாளில் மோதிய எம்ஜிஆர் – சிவாஜி படங்கள்… வசூல் சக்கரவர்த்தி யாருன்னு பார்ப்போமா?..

புரட்சித்தலைவர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் என்றெல்லாம் போற்றப்பட்டவர் எம்ஜிஆர். நடிகர் திலகம், கலைத்தாயின் தவப்புதல்வன் என்றெல்லாம் அழைக்கப்பட்டவர் சிவாஜி கணேசன். இருவரது படங்களும் மோதினால் எப்படி இருக்கும்.

அசிங்கமாக கேலி செய்த சொந்த ஊர்க்காரர்கள்!.. எம்.ஜி.ஆர் வளர்ந்த பின் நடந்தது இதுதான்!..

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிறுவயதில் பல இன்னல்களையும், அவமானங்களையும் சந்தித்தவர். பின்னாளில் அதையே வைராக்கியமாகக் கொண்டு முன்னேறிக் காட்டினார் என்றால் அது மிகையில்லை. எம்ஜிஆர் பிறப்பால் ஒரு மலையாளி.

எம்ஜிஆரை முதல்வராக்கியதே அந்த இரண்டு பாடல்கள்தான்… பிரபலம் சொன்ன தகவல்!..

எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞராக இருந்தவர் கவிஞர் முத்துலிங்கம். இவர் எம்ஜிஆருக்காக எழுதிய அந்த 2 பாடல்கள் தான் அவரை முதல்வராக்கின என்று சொல்கிறார். இதுபற்றி அவரே