MGR: நீ காசு கொடுக்க வேணாம்பா!. எம்.ஜி.ஆருக்கு புண்ணிய பாடமெடுத்த மூதாட்டி..
மக்களால் வள்ளல் என அழைக்கப்பட்டவர் எம்ஜிஆர்.. சினிமா மூலம் மக்களிடமிருந்து அவர் என்ன சம்பாதித்தாரோ அதை எல்லாவற்றையும் அவர் மக்களுக்காகவே திருப்பிக் கொடுத்தார் என்பதால்தான் அந்த பட்டம்





