கண்ணதாசன் பேச்சை கேட்டு எம்ஜிஆரை புறக்கணித்த வாலி! மதுபோதையில் அரங்கேறிய அந்த சம்பவம்
Vaali MGR : தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற கவிஞர்களாக இருந்தவர்கள் கவிஞர் வாலி மற்றும் கண்ணதாசன். கவிதையோடு இலக்கியத்தையும் சேர்த்து எழுதுவதில் வல்லவர் கண்ணதாசன். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்





