ஒரு கதைக்கு போட்டி போடும் தனுஷ் – சிவகார்த்திகேயன்!.. யாருக்கு லக்குன்னு பார்ப்போம்!…

ஒரு நல்ல கதை அதற்கு தேவையான விஷயங்களை அதுவே தேர்ந்தெடுக்கும் என சொல்வார்கள். முக்கியமாக ஹீரோவை. சில நடிகர்கள் நல்ல கதையில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

சென்னை வந்தாலும் சூர்யா வீட்டில் தங்காத ஜோதிகா!.. அப்படி என்ன பஞ்சாயத்து?!…

வாலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகை ஜோதிகா. மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் இவரும் ஒருவர். வசந்த் இயக்கத்தில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’

சூப்பர் ஹிட் படத்தை மிஸ் பண்ண சூர்யா!.. தட்டி தூக்கிய பிரசாந்த்!.. அட அந்த படமா!..

சினிமாவில் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு யாருக்கு எப்படி போகும் என சொல்லவே முடியாது. ஒரு சில படங்களின் கதை பல நடிகர்களிடமும் சென்று பின்னர் ஒரு

150 ரூபாய்க்கு குவார்ட்டர் வாங்க காசில்லாம 50 ரூபாய்க்கு சாராயம் வாங்கி குடிக்கிறாங்க!.. பொங்கிய சூர்யா!..

கள்ளக்குறிச்சி தர்ணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கிறார்கள். 10 பேர் கண் பார்வையை இழந்திருக்கிறார்கள். பல பெண்கள் கணவரையும், குழந்தைகள் பெற்றோரையும் இழந்திருக்கிறார்கள். இந்த

கள்ளக்குறிச்சி விவகாரம்!.. சூர்யாவை பங்கம் செய்த புளூசட்டை மாறன்!.. அதுக்குன்னு இப்படியா!..

தமிழ் சினிமா பிரபலங்களை விமர்சனம் என்கிற பெயரில் வெளுத்து வாங்கி வருபவர்தான் யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன். இவருக்கு மசாலா படங்கள் என்றாலே பிடிக்காது. சினிமாவில் நல்ல

டெரர் இயக்குனர் படத்தில் நடிகையை கட்டிப்பிடிக்க கூச்சப்பட்ட சூர்யா!.. இவ்வளவு கஷ்டப்பட்டாரா!…

நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. நடிகர் சிவக்குமாரின் மகன் என்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் நடிப்பதில் எந்த

சூர்யா பார்த்தா ஃபீல் பண்ணுவாரு!.. வணங்கானில் இறங்கி அடித்திருக்கும் பாலா!.. வட போச்சே!

சேது படத்தை பார்த்த கையோடு இயக்குனர் பாலாவின் அலுவகத்துக்கு ஓடிப்போய் ‘எனக்கும் இப்படி ஒரு படத்தை கொடுங்கள்’ என கேட்டவர்தான் சூர்யா. அதனால்தான் அடுத்து இயக்கிய ‘நந்தா’

வாடிவாசலுக்கு தேதி குறித்த வெற்றிமாறன்!.. ஐயோ பாவம் சூர்யா!.. எத்தனை வருஷம் ஆகுமோ!..

சூர்யா ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம்தான் வாடிவாசல். அதற்கு காரணம் அப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு படமும் தரமான படைப்புகளாக இருப்பதால்

மலையாள நடிகர்.. பாலிவுட் நடிகை!.. அடுத்த படத்துக்கு பக்கா ஸ்கெட்ச் போடும் சூர்யா…

சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் அவரின் அடுத்த படம் வெளியாகவில்லை. கங்குவா படம் துவங்கிய போதே அவர் இந்த

ஓட்டு போட ஏன் வரல?!.. அரசியலுக்கு வருவீங்களா?!.. கேள்விக்கு ஜோ சொன்ன பதிலை பாருங்க!..

மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்த நடிகர்களில் ஜோதிகாவும் ஒருவர். க்யூட் லுக்கில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பொதுவாக சிம்ரன் போல கட்டழகு இருக்க