பேய்க்கும் பேய்க்கும் சண்ட.. ஹீரோ ஆனதும் முதல் வேலையா லோகேஷ் செஞ்ச சம்பவம்
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் தொடங்கி இப்போது கூலி வரை ஒவ்வொரு படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.





