எம்.எஸ்.வி மீது ஏற்பட்ட கோபம்!.. இளையராஜாவை கொண்டு வந்த தயாரிப்பாளர்!. இவ்வளவு நடந்திருக்கா!..

80களில் இசைஞானி இளையராஜா எப்படி தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக அப்படி 60களில் இருந்தவர்தான் எம்.எஸ்.விஸ்வநாதன். அப்போது வெளிவந்த 90 சதவீத படங்களுக்கு இசையமைத்தவர் அவர்தான்.

அந்த மாதிரி ஒரு பாட்டு வேணும்!. இசைஞானியிடம் கேட்ட கமல்!. குணா பட பாடல் உருவானது இப்படித்தான்!.

கமல்ஹாசன் உருவாக்கிய கதைதான் குணா. பாலகுமாரன் வசனம் எழுத சந்தானபாரதி இயக்கிய இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவன் தன்னை சிவனாக பாவித்து கொள்கிறான்.

எஸ்.பி.பி வர லேட் ஆனதால் மலேசியா வாசுதேவனுக்கு கிடைத்த வாய்ப்பு!.. அது மட்டும் நடக்கலன்னா!..

malaysi vasudevan: இளையராஜா மூலம் தமிழ் சினிமாவில் பல புதிய பாடகர்கள் மற்றும் பாடகிகள் அறிமுகமானார்கள். முக்கியமாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம், யோசுதாஸ் ஆகியோர் ஏற்கனவே சில பாடல்களை

அந்த பாட்டை பாலு மூச்சி விடாமலாம் பாடல!.. உங்களை ஏமாத்திட்டோம்!. பகீர் கிளப்பும் கங்கை அமரன்..

ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடகராக இருப்பவர் பாலசுப்பிரமணியம். அதற்கு காரணம் அவரின் தேன் சொட்டும் குரல்தான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் சேர்த்து 30

என்னை உருவாக்கியதே அந்த பாடல்தான்!.. பலவருடங்கள் கழித்து இசைஞானி இளையராஜா சொன்ன மேட்டர்!..

மதுரையை சேர்ந்த இளையராஜா துவக்கத்தில் சகோதரர்களுடன் சேர்ந்து நாடகம், கம்யூனிஸ்ட் கூட்டங்கள் உள்ளிட்ட பலவற்றுக்கும் இசையமைத்து வந்தனர். இளையராஜாவின் நண்பர் பாரதிராஜா இயக்குனராகும் ஆசையில் சென்னை வந்து

மணிரத்னம் முதல் மனோபாலா வரை!.. கோலிவுட்டின் முன்னணி பிரபலங்களை தூக்கிவிட்ட இசைஞானி…

Ilayaraja: பொதுவாகவே இசைஞானி இளையராஜா எல்லா விஷயத்துக்குமே தர்க்கம் செய்வார் என்றும்,  கோபக்காரர், அகங்காரம் கொண்டவர் எனவும் அதிக  நெகட்டிவ் விமர்சனங்களே அவர் மீது உள்ளது.  ஆனால்

இதனாலதான் உன் படத்துக்கு மியூசிக் போடல!.. எடக்கு மடக்கு பார்த்திபனையே மடக்கிய இளையராஜா..

இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் பார்த்திபன். பாக்கியராஜ் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராக பார்த்திபன் வேலை செய்திருக்கிறார். குருவிடம் பல விஷயங்களையும் கற்றுக்கொண்டார்.

வைரமுத்துவை கழட்டிவிட இளையராஜா பார்த்த வேலை!.. இப்படிப்பட்டவரா இசைஞானி!…

70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நுழைந்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் இளையராஜா. மண்வாசனை மிக்க பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானார். இவரின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது.

இதெல்லாம் என்னங்க பாடல்வரி? வைரமுத்துவை குறைச் சொன்ன பிரபல இயக்குனர்… ட்விஸ்ட் கொடுத்த இளையராஜா

Ilaiyaraja: ரெண்டு ஜாம்பவான்கள் சேர்ந்தால் என்ன நடக்கும்? கண்டிப்பாக எதுவும் சலசலப்பு இல்லாமல் ஒரு வேலை நடக்காது தானே. அப்படி ஒரு சம்பவம் வைரமுத்துவுக்கு நடந்து இருக்கிறது.

கடைசி வரை துணையாக நின்ற பவதாரிணி கணவர்… கடைசி நாளில் என்ன நடந்தது? உண்மைகளை உடைக்கும் உறவினர்

Bhavatharini: இளையராஜாவின் ஒரே மகளும், பாடகியுமான பவதாரிணியின் திடீர் இழப்பு பலரையுமே பாதித்தது. அவர் கணவருடன் விவகாரத்து என சிலர் சொன்ன நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும்