Jayalalitha
கட்டு கட்டாக பணம் கொடுத்த ஜெயலலிதா!.. வெண்ணிற ஆடை மூர்த்தி சொல்லும் ரகசியம்…
நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராக ரசிகர்களை மகிழ்வித்தவர் “வெண்ணிற ஆடை” மூர்த்தி. தனது இரட்டை அர்த்த வசனங்களால் ரசிக்க வைத்தோடு மட்டும் அல்லாமல் இயல்பான நகைச்சுவை மூலம் ரசிகர்களை கவர்ந்த கலைஞர் இவர். ...
இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்!. புலம்பிய ஜெயலலிதா!. அவரை மாற்றிய படம் இதுதான்!..
குடும்ப சூழ்நிலை மற்றும் அம்மாவின் வற்புறுத்தலால் சினிமாவுக்கு வந்தவர்தான் ஜெயலலிதா. சினிமாவில் நடிப்பதில் அவருக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. ஆசிரியை ஆகவேண்டும், எழுத்தாளர் ஆக வேண்டும் என அவருக்கு பல கனவுகள் இருந்தது. ...
விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த 100 சதவீதம் அஜித் செல்லவே மாட்டார்… பொங்கி எழுந்த விமர்சகர்…
Vijayakanth Ajith: நடிகர் அஜித்குமார் கோலிவுட்டின் மூத்த நடிகரும் விஜயகாந்துக்கு இதுவரை அஞ்சலி செலுத்தவே இல்லை. அது பூதாகரமாக பேசப்பட்டு வரும் நிலையில் கண்டிப்பாக அவர் போகவே மாட்டார் என்ற ஒரு தகவல் ...
ஜெயலலிதாவின் விழாவில் அப்படி பேசிய ரஜினி!.. அரசியலுக்கு வராமல் போனதற்கு காரணம் அதுதானா?!.
நடிகர் ரஜினி பாட்ஷா பட விழாவில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார். இதைத்தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவார் என பொதுமக்களும், அவரின் ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்த்தனர். அதன்பின் தான் நடிக்கும் ...
ஓவரா இருக்கு.. அடக்கி வாசி!. ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜெயலலிதாவை கண்டித்த எம்.ஜி.ஆர்…
Jayalalitha: 30 வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு போனவர் எம்.ஜி.ஆர். அதன் பின்னரும் 10 வருடங்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன்பின்னரே ஹீரோவாக மாறினார். நடிப்புதான் அவரின் தொழில் என்றாலும் இயக்கம், ...
8 வயதிலேயே நடன இயக்குனர்.. அப்பவே சினிமாவில் நடித்த ஜெயலலிதா!. வெளிவராத தகவல்
தமிழ் சினிமாவில் வெண்ணிற ஆடை திரைப்படம் மூலம் கதாநாயகியாக நடிக்க துவங்கியவர் ஜெயலலிதா என்பது எல்லோருக்கும் தெரியும். இயக்குனர் ஸ்ரீதர் இவரை ஒரு நீச்சல் குளத்தில் பார்த்துவிட்டு அவரின் அம்மாவிடம் பேசி நடிக்க ...
ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஜெயலலிதா! அப்படி என்னத்தான் இவங்களுக்கு பிரச்னை தெரியுமா..?
Rajinikanth: பொதுவாக ரஜினிகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் பிரச்னை இருந்ததாக ஒரு தகவல் எப்போதுமே கோலிவுட் வட்டாரத்தில் பரவிக்கிடக்கிறது. ஆனால் அதில் உண்மை இருக்கா என்பதை பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார். ரஜினிகாந்த் ...
ஜெயலலிதாவுக்காக விட்டுக்கொடுத்த சிவாஜி.. நடிக்காம இருந்தாலும் நடிகர் திலகம்தான்…
திரையுலகில் பல நடிகர்கள் வருகிறார்கள்.. போகிறார்கள். ஆனால், நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே. சிறு வயது முதல நாடகங்களில் பல வேடங்களிலும் நடித்தவர் என்பதால் ...
அந்த நீலாம்பரியே அவர்தான்!.. படையப்பா பார்த்துவிட்டு ஜெயலலிதா சொன்னது இதுதான்!..
சில இயக்குனர்கள் சில கதாபாத்திரங்களுக்கு நிஜ வாழ்வில் ஒரு பிரபலமான ஒருவரை முன் மாதிரியாக எடுத்து கொள்வார்கள். அவர்களை மனதில் வைத்தே அந்த கதாபாத்திரத்திற்கான காட்சிகளையும், வசனங்களையும் எழுதுவார்கள். ஆனால், படம் பார்க்கும் ...
டி.எம்.எஸ் வேண்டாம்!.. இந்த பாட்டை அம்மு பாடட்டும்!.. எம்.ஜி.ஆர் சொன்ன பாடல் எது தெரியுமா?..
Actor MGR: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகராக உருவெடுத்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். நடிப்பையும் அரசியலையும் தன் இரு கண்களாக பார்த்தவர் எம்ஜிஆர். தமிழ் சினிமாவில் முப்பதாண்டு காலம் மிகவும் வெற்றிகரமாக பயணித்தார். ...













