கண்ணதாசன் அழைத்தும் போகாத எம்.எஸ்.வி!… சந்திக்கவே முடியாமல் போன சோகம்!.. அட பாவமே!..

0களில் தமிழ் சினிமாவில் முக்கிய பாடலாசிரியராக இருந்தவர் கவிஞர் கண்ணதாசன். பத்திரிக்கையாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர் இவர். தமிழ்

இதுதான் கேப்புல கெடா வெட்றதா?!. சிவாஜி படத்தில் தன்னை பற்றி பாடல்களை எழுதிய கண்ணதாசன்!..

கவிஞர் கண்ணதாசனுக்கு ஒரு பழக்கம் உண்டு. தனது சொந்த பிரச்சனையை கூட பாடல் வரிகளில் பிரதிபலித்து விடுவார். திரைப்படத்தில் கதாநாயகன் சந்திக்கும் ஒரு பிரச்சனையை தனது பிரச்சனையோடு

பாட்டு எழுத 20 பைசாவை கொடுத்த தயாரிப்பாளர்!.. கண்ணதாசன் வாழ்வில் நடந்த செம காமெடி!..

தமிழ் திரைப்பட உலகில் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் நுழைந்தவர் கண்ணதாசன். பத்திரிக்கைகளில் வேலை செய்துவிட்டு தனது எழுத்தை நம்பி சினிமாவுக்கு வந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என

முதன் முதலில் சரக்கடித்தபோது கண்ணதாசனுக்கு நேர்ந்த அனுபவம்!.. அந்த அறிவுரையை மட்டும் கேட்டிருந்தா!..

50,60களில் தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியராக இருந்தவர் கவிஞர் கண்ணதாசன். துவக்கத்தில் கதாசிரியராகவும், வசனகர்த்தாவகவும் சினிமாவில் நுழைந்தார். எம்.ஜி.ஆர் நடிகராவதற்கு முன்பே சினிமாவில் எழுத துவங்கியவர் கண்ணதாசன்.