“அம்மாவும் கடவுளும் ஒன்னு கிடையாது”.. வாலியுடன் மல்லுக்கட்டிய ஏ ஆர் ரஹ்மான்.. பாடல் வரிகளையே மாற்றிய புத்திசாலித்தனம்

கவிஞர் வாலி தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞராகவும் பாடலாசிரியராகவும் திகழ்ந்தவர். இவர் பல்லாயிரத்திற்கும் அதிகமான சினிமா பாடல்களை எழுதியுள்ளார். எம் ஜி ஆர் முதல் சிவகார்த்திகேயன் வரை

mrradha

“எம் ஜி ஆர் என்னோட தோஸ்த்.. அதனால் தான் சுட்டேன்”.. ஓப்பனாக அறிவித்த எம் ஆர் ராதா.. நடிகவேல் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..

தனது அசாத்தியமான நடிப்பால் நடிகவேல் என பட்டம் பெற்ற எம் ஆர் ராதா, தொடக்கத்தில் நாடக்த்துறையில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து 1930 களில் சினிமாத்துறையில் காலடி

பட்டை நாமம் விவகாரம்… மணி சாரை கடுப்பேற்றிய பத்திரிக்கையாளர்..

மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. இதில் முதல் பாகம் வருகிற 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி,

கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்த டி.ஜே.சாண்டி… சந்தோஷ் நாராயணனன் ஆனது எப்படி? ஆச்சரிய பின்னணி…

தமிழ் சினிமா உலகின் வெற்றி இசையமைப்பாளராக இருக்கும் சந்தோஷ் நாராயணன் தனது தொடக்க காலத்தில் பெரிய சறுக்கல்களையே சந்தித்து இருக்கிறார். சிறு வயது முதலே மியூசிக் மீது

“பொன்னியின் செல்வன்” படத்துக்கு பூஜை போட்டாலே அபசகுணம் தான்.. மறைக்கப்பட்ட திகில் அனுபவங்களை பகிர்ந்த மனோ பாலா..

அமரர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவல் 1950களில் “கல்கி” என்ற இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. இந்நாவல் வாசகர்களிடயே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் எம்ஜிஆர்

ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க அட்வான்ஸ் வாங்கிய விஜயகாந்த்.. கொந்தளித்த ராவுத்தர்…

விஜயகாந்தும் மறைந்த தயாரிப்பாளர் இப்ரஹிம் ராவுத்தரும் சிறந்த நண்பர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இப்ரஹிம் ராவுத்தர் விஜயகாந்த்தை கதாநாயகனாக வைத்து “கேப்டன் பிரபாகரன்”, “புலன் விசாரணை”

சிம்புவின் மிரட்டல் நடிப்பு… தரமான கேங்க்ஸ்டர் படம்.. வெந்து தணிந்தது காடு விமர்சனம் இதோ…

சிலம்பரசன், சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் ஆகியோரின் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள “வெந்து தணிந்தது காடு” முதல் பாகம் எப்படி

“என்னோட படத்த ஒருத்தர் கூட பாராட்டல”.. “அந்த படம் மட்டும் தான் ஒத்துக்குட்டாங்க”.. மனம் திறக்கும் பா ரஞ்சித்

பொதுவாக பா ரஞ்சித் திரைப்படங்கள் ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலை மையமாக வைத்தே உருவாக்கப்படும். அவர் இயக்கிய முதல் திரைப்படமான “அட்டக்கத்தி” ஒரு காமெடி கலந்த காதல் திரைப்படம் என்றால்

“பார்த்திபன் கிட்ட நான் இதைத்தான் எதிர்பார்த்தேன்’.. ஆனா அவரோ?? கண்கலங்கும் சீதா..

தமிழின் தனித்துவமான இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்பவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த முதல் திரைப்படமான “புதிய பாதை” சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது. இதனை தொடர்ந்து

“இப்படியெல்லாம் சொல்லிக்காட்டக் கூடாது” வடிவேலுக்கு நான் இதெல்லாம் பண்ணினேன்.. ஆனா?.. கொந்தளித்த விஜயகாந்த்

வடிவேலு-கோவை சரளா, வடிவேலு-பார்த்திபன் ஆகிய காம்போவை தொடர்ந்து மக்களால் மிகவும் ரசிக்கப்பட்ட காம்போ என்றால் அது விஜயகாந்த்-வடிவேலு காம்போ தான். “தவசி”, “எங்கள் அண்ணா” போன்ற பல