பாடலில் தெறிக்கவிட்ட வாலி!.. கவிஞருக்கு எம்.ஜி.ஆர் செய்த மிகப்பெரிய மரியாதை!..
எம்.ஜி.ஆரிடம் ஒரு பழக்கம் உண்டு. சினிமாவை பொறுத்தவரை தனக்கு தேவையானவற்றை சம்பந்தப்பட்டவரிடம் கேட்டு வாங்கிவிடுவார். அது பாடலாக இருந்தாலும் சரி… பாடல் வரிகளாக இருந்தாலும் சரி.. அவருக்கு





