அமெரிக்காவிலும் எம்.ஜி.ஆர் புகழ்!. அசந்துபோன ராதாரவி.. அவரே பகிர்ந்த சம்பவம்!…
தமிழ் நாடக நடிகர், சினிமா நடிகர் என்பதுதான் எம்.ஜி.ஆரின் துவக்கமாக இருந்தது. ஆனால், மெல்ல மெல்ல உயர்ந்து பெரிய நடிகராக மாறி சினிமாவையே ஆண்டவர். இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் வெற்றி...
உதவி கேட்ட துணை நடிகர்!.. இறந்தபிறகும் காசு கொடுத்த எம்.ஜி.ஆர்.. எப்படி தெரியுமா?..
எம்.ஜி.ஆரிடம் யாரவது சென்று உதவி கேட்டால் அது நியாயமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கேட்கும் உதவியை செய்து கொடுப்பது அவரின் வழக்கம். நம்மிடம் பணம் இருக்கிற்து அது இல்லாதவர்களுகும் உதவ வேண்டும் என்பதுதான்...
திடீரென அழைத்த எம்.ஜி.ஆர்.. பை நிறைய பணம்.. நெகிழ்ந்து போன எம்.எஸ்.வி…
திரையுலகில் 50,60 களில் திரையுலகை தனது இசையால் கட்டிப்போட்டவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவரும், ராமமூர்த்தியும் இணைந்து பல படங்களுக்குஇசையமைத்தனர். இவர்கள் இருவரின் கூட்டணி வெற்றிக்கூட்டணியாக பார்க்கப்பட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு மட்டுமில்லமால் அப்போது முன்னணியில்...
எம்.ஜி.ஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. காலில் விழுந்து கதறிய அசோகன்…
எம்.ஜி.ஆருக்கு ஒரு பழக்கம் இருந்தது. தயாரிப்பாளர்களுக்கு அதிக மரியாதை கொடுப்பார். அவர்களை முதலாளி என்றுதான் அழைப்பார். ‘வணக்கம் முதலாளி.. வாங்க முதலாளி’ என்றே கூப்பிடுவார். குறிப்பாக ஏவி மெய்யப்ப செட்டியார், நாகி ரெட்டியார்,...
எம்.ஜி.ஆர் சுடப்பட்டதுக்கு காரணமா இருந்த நடிகை..! இப்படியும் நடந்துச்சா…
தமிழ் சினிமாவில் புகழ்பெற்று விளங்கிய பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். கமர்சியல் நடிகர்களை பொறுத்தவரை அதற்கு ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அதற்கு முன்பு கமர்சியலான ஹீரோ நடிகர் யார்...
வயிறு வலின்னு ஓடியவர் திரும்ப வரவேயில்ல… எம்ஜிஆரால் நடுத்தெருவுக்கு வந்தாரா சந்திரபாபு…?
எம்ஜிஆர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அயராது உழைப்பாலும் முயற்சியின்மையாலும் உயர்ந்து சினிமாவில் உச்சத்தை தொட்டார். மற்ற நடிகர்கள் யாரும் அவரை நெருங்ககூட முடியாத அளவிற்கு நடிப்பு ஜாம்பவானாக ஒட்டுமொத்த தமிழக...
அந்த மாதிரி நான் நடிக்க மாட்டேன்!.. முரண்டு பிடித்த எம்.ஜி.ஆர்.. அட அந்த படத்துக்கா?!..
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து பெரிய நடிகராக வளர்ந்தவர் எம்.ஜி.ஆர். 37 வயதில் சினிமாவில் நடிக்க துவங்கி 30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் கோலோச்சியவர். நாடகங்களில் மட்டும் 30 வருடங்கள்...
கொடை வள்ளல் என்.எஸ்.கே குடை வள்ளலும் கூட!.. படப்பிடிப்பில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். நாடகங்களை தயாரித்து, இயக்கியும் இருக்கிறார். எம்.ஜி.ஆர் நாடகங்கங்களில் நடித்தபோது அவருக்கு வழிகாட்டியாகவும், குருவாகவும் இருந்தவர். பல விஷயங்களிலும் எம்.ஜி.ஆரை வழி நடத்தியவர். இன்னும்...
படம் ரிலீஸ் ஆக உதவிய எம்.ஜி.ஆர்.. நன்றிக்கடனாக பாரதிராஜா செய்த நெகிழ்ச்சி சம்பவம்!..
திரையுலகில் நடிகராக இருந்து முதல்வரக மாறியவர் எம்.ஜி.ஆர். அதனால், திரையுலகை சேர்ந்த பிரச்சனைகளுக்கும் அவர் பலமுறை உதவியுள்ளார். அவரிடம் கமல்ஹாசன், பாக்கியராஜ், பாரதிராஜா, சத்தியராஜ் போன்ற சிலர் நல்ல நெருக்கமும், அன்பும் கொண்டிருந்தனர்....
எம்ஜிஆரை சுட்ட வழக்கில் எங்க குடும்பம் என்ன ஆனது தெரியுமா? முதன் முறையாக மனம் திறந்த ராதாரவி…
எம்.ஆர்.ராதா தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரும் ஆளுமையாக இருந்தார். எம்ஜிஆரும் எம்.ஆர்.ராதாவும் சம கால நடிகர்கள். இருவரும் சினிமாவில் கொடி கட்டி பறந்தனர். 1960களில் தொழில் முனையில் உச்சம் பெற்றவர்களாவும் திகழ்ந்து வந்தார்கள்....









