ஒரு சாதாரண ரசிகனை வேற லெவலுக்கு கொண்டு சென்ற புரட்சித் தலைவர்… இப்படி ஒரு நடிகரா?…
புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் போன்ற பல பட்டங்களுக்கு சொந்தக்காரராக திகழ்பவர் எம்.ஜி.ஆர். தனது தனித்துவமான ஸ்டைலான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் இவர். அது மட்டுமல்லாது நீண்ட ஆண்டுகள் தமிழக முதல்வராக...
50 பேருடன் படப்பிடிப்பில் நுழைந்த எம்.ஜி.ஆர்… பதறிப்போன சிவாஜி!.. நடந்தது இதுதான்!..
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் எம்.ஜி.ஆருக்கு எப்படி ரசிகர்கள் இருந்தார்களோ அதுபோலவே சிவாஜிக்கும் ரசிகர்கள் இருந்தனர். சிவாஜி ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது. அதுபோலவே எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு சிவாஜியை பிடிக்காது. எப்படி ரஜினி – கமல்...
அட இத்தன நாளா தெரியாம போச்சே!.. எம்ஜிஆர் கோபப்படும் போதெல்லாம் கேட்கும் ஒரே பாடல்..
தமிழ் சினிமாவில் ஒரு தன்னிகரற்ற தலைவராக நடிகராக வலம் வந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், என அனைவராலும் அன்பால் அழைக்கப்படும் எம்ஜிஆர் சினிமாவிற்கு வருவதற்கு முன் குடும்ப சூழ்நிலை வருத்தி...
பாசக்கார ரசிகனுக்கு எம்.ஜி.ஆர் தந்த பரிசு!.. நாளை நமதே படப்பிடிப்பில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்!!….
எம்.ஜி.ஆர் என்றாலே உதவும் கரம், கொடை வள்ளல், மக்கள் திலகம், புரட்சித்தலைவர், என்று பல்வேறு பெயர்களால் போற்றப்பட்டவர். தமிழக மக்கள் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்தவர். தமிழகம் மற்றுமின்றி பிற மாநிலத்திலும்...
உன் அக்கிரமம் தாங்கமுடியலய்யா- வாலியை லெஃப்ட் ரைட் வாங்கிய எம்.ஜி.ஆர்…
எம்.ஜி.ஆர் தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்க காலகட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தில் கலைஞருடன் இணைந்து பயணித்துக்கொண்டிருந்தார். அக்காலகட்டத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்திலும் திமுகவுக்கு ஆதரவாக, அதனை மறைமுகமாக பிரச்சாரம் செய்யும் போக்கு...
ஒரு மாசம் ஆனாலும் சரி.. உன்ன விடமாட்டேன்! – பாடலாசிரியரை பாடாய் படுத்திய எம்.ஜி.ஆர்..
தமிழ் சினிமாவில் தொடர்ந்து சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதாநாயகனாகவே நடித்து வந்தவர் எம்.ஜி.ஆர். இதனால்தான் எப்போதும் அவர் புரட்சி தலைவர் என அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதுவது ஒரு சவாலான காரியமாகும். எம்.ஜி.ஆர்...
எம்.ஜி.ஆருடன் ஜெய்சங்கருக்கு ஏற்பட்ட கருத்து மோதல்… எல்லாம் அந்த ஒரு படத்தால் வந்ததுதான்!
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த ஜெய்சங்கர், சிவாஜி கணேசனுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்ததே இல்லை. ஆனால் ஜெய்சங்கர், எம்.ஜி.ஆருடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது....
எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி கூப்பிட்ட ஒரே நடிகை இவங்கதானாம்… ரொம்ப தைரியம்தான்!..
தமிழக மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்த எம்.ஜி.ஆர், பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என பலவாறு போற்றப்பட்டவர். தனது புரட்சிகர வசனங்களாலும் அசரவைக்கும் ஸ்டைலினாலும் பல ரசிகர்களை கைக்குள் போட்டுக்கொண்டவர் எம்.ஜி.ஆர்....
பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டு கோவை சரளா செய்த காரியம்… எம்.ஜி.ஆரிடம் வசமாக சிக்கிக்கொண்ட சுவாரஸ்ய சம்பவம்…
கோவை சரளா தமிழ் சினிமாவில் பெண் நகைச்சுவை நடிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவ்வாறு மிகவும் சொற்பமாக காணப்படும் நகைச்சுவை நடிகைகளில் முதன்மையாக இருப்பவர் கோவை சரளா. கோவை சரளா, தமிழில் “வெள்ளி சக்கரம்”...
சலிப்புடன் நடித்த சிவாஜி!.. கோபம் வரும்போதெல்லாம் எம்.ஜி.ஆர் கேட்ட பாடல்!.. என்ன பாட்டு தெரியுமா?!..
இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1964ம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆண்டவன் கட்டளை” . விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன்...









