எம்.ஜி.ஆருக்கு அட்வான்ஸ் கொடுத்த சிவாஜி பட இயக்குனரின் கார் டிரைவர்… இதெல்லாம் படத்துல கூட நடக்க வாய்ப்பில்லை!!
1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஆயிரத்தில் ஒருவன்”. இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் மிகப் பெரிய வெற்றியடைந்த திரைப்படமாக மட்டுமல்லாமல் காலத்தை தாண்டியும் ரசிக்கப்படும் திரைப்படமாகவும் அமைந்தது....
சிவாஜியின் 100 ஆவது படத்துக்கு நடந்த போட்டி… நடிகர் திலகத்தை கைவிட்டு எம்.ஜி.ஆரை பிடித்துக்கொண்ட பிரபல இயக்குனர்…
தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனராக திகழ்ந்த பி.ஆர்.பந்துலு சிவாஜியை வைத்து கிட்டத்தட்ட 7 திரைப்படங்களை இயக்கியவர். சிவாஜி கணேசனுக்கும் பி.ஆர்.பந்துலுவுக்கும் இடையே மிக நெருங்கிய நட்பு இருந்து வந்தது. ஆனால் அந்த நட்பிற்கு...
எம்.ஜி.ஆரை கண்டபடி திட்டிய சிவாஜி ரசிகருக்கு நேர்ந்த தீ விபத்து… நேரில் சென்று கண்ணீரை துடைத்த புரட்சித் தலைவர்… என்ன மனுஷன்யா!!
புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என்று பலவாறு புகழப்படும் எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையை குறித்தும் வள்ளல் குணத்தை குறித்தும் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழக மக்கள் அனைவரும் அறிவார்கள். அந்த அளவுக்கு...
எம்ஜிஆரின் படத்தை விமர்சித்த ஆர்.எம்.வீரப்பன்!.. காதுபட கேட்டு சும்மா இருப்பாரா மக்கள் திலகம்?..
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாடியும் ஏதாவது ஒரு வகையில் ஒருவர் கண்டிப்பாக இருப்பார்கள். அந்த வகையில் சினிமாவிலும் அரசியல் களத்திலும் ஜொலித்த எம்ஜிஆருக்கு பின்னாடியும் பில்லராக ஒருவர் இருந்தார். கே.பாலசந்தருக்கு எப்படி அனந்துவோ...
வாடகை வீட்டில் இருந்த எம்ஜிஆர்!.. வீட்டின் உரிமையாளர் நடந்து கொண்ட செயலால் ஆடிப்போன மக்கள் திலகம்!..
தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் சக்தியாக மாறியவர் நடிகர் எம்ஜிஆர். புரட்சித்தலைவர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் என பல பேர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவர் இந்த அளவுக்கு வளர்ச்சியை எட்டியிருக்கிறார் என்றால்...
தப்பு பண்ணது யாரோ ஒருத்தர்.. ஆனா சண்டை போட்டது எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும்..
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் கவியரசர் கண்ணதாசனும் மிக நெருங்கி பழகி வந்தவர்கள். பல ஹிட் பாடல்களை எம்.ஜி.ஆருக்கு கொடுத்தவர் கண்ணதாசன். இருவரும் பல காலம் ஒன்றாக சேர்ந்து பயணித்தனர். ஆனால் ஒரு காலகட்டத்தில்...
சிவாஜியை பார்த்து மிரண்டுப்போன பிரபல இயக்குனர்.. எம்.ஜி.ஆர் படத்தில் அறிமுகமான சுவாரஸ்ய சம்பவம்..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிப்புக்கே பல்கலைக்கழகமாக திகழ்பவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். பராசக்தியில் தொடங்கிய இந்த நடிப்பு புயல் படையப்பா வரை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் அடித்து...
பதுங்கிக்கொண்டு படமெடுக்க நினைத்த எம்.ஜி.ஆர்… கடைசில இப்படி ஏமாத்திட்டீங்களேப்பா!..
எம்.ஜி.ஆர் பொதுவாக வெளிப்புற படப்பிடிப்பில் பாடல் காட்சிகளை படமாக்க அவ்வளவாக விருப்பம் காட்டமாட்டாராம். பெரும்பாலும் ஸ்டூடியோவுக்குள்ளேயேதான் பாடல் காட்சியை படமாக்க விரும்புவாராம். வெளிப்புற படப்பிடிப்பில் பாடல் காட்சியை படமாக்கினால் பொது மக்கள் முன்பு...
ஒரு போலீஸ் அதிகாரியின் நேர்மையை காண்டு ஆடிப்போன எம்.ஜி.ஆர்!.. அவருக்கு என்ன செய்தார் தெரியுமா?…
உண்மை, நேர்மை, மனிதநேயம், உதவும் கரம் என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருபவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான். அவர் செய்த உதவிகள் என்றும் மக்கள் மனதில் அவரை நீங்கா இடம் பிடிக்க...
கோவை சரளாவை மேடையிலேயே திட்டிய எம்.ஜி.ஆர்!.. எதற்காக தெரியுமா?…
நடிகர் எம்.ஜி.ஆர் பலருக்கும் பல வகைகளில் உதவிகளை செய்தவர். திரைப்படத்துறையினர் மட்டுமின்றி அவர் எங்கெல்லாம் வறுமையை பார்க்கிறாரோ அவர்கள் எல்லோருக்கும் உதவி செய்தவர். அதனால்தான் அவரை பொன்மன செம்மல் எனவும், வள்ளல் எனவும்...









