பேசாமல் ஒரு சேரை மேடையிலேயே போட்டு உட்கார்ந்துகங்க… பார்த்திபனைபங்கமாக கலாய்த்த சாய்பல்லவி
தமிழக அரசு, சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த விருதுகள் தற்போது வழங்கப்பட்டன.





