rajkiran

  • சினிமாவில் நடிக்க பயந்த ராஜ்கிரண்.. ரஜினியை தாண்டி சம்பளம் வாங்கிய சம்பவம்!…

    சினிமாவில் நடிக்க பயந்த ராஜ்கிரண்.. ரஜினியை தாண்டி சம்பளம் வாங்கிய சம்பவம்!…

    தமிழ் திரையுலகில் மிகவும் கஷ்டப்பட்டு விநியோகஸ்தராக உயர்ந்தவர் ராஜ்கிரண். ஒருகட்டத்தில் தயாரிப்பாளராக மாறி ராமராஜனை வைத்து ராசாவே உன்ன நம்பி, என்ன பெத்த ராசா போன்ற படங்களை தயாரித்தார். அதன்பின் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராமராஜனை வைத்து என் ராசாவின் மனசிலே என்கிற படத்தை எடுக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த படத்தில் ராமராஜனல் நடிக்க முடியவில்லை. எனவே ராஜ்கிரணே ஹீரோவாக நடித்தார். இப்படித்தான் ராஜ்கிரணின் நடிகர் பிரவேசம் துவங்கியது. அந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து சில…

    read more

  • ரஜினி ஹீரோ ஆனதுக்கு காரணமே ராஜ்கிரண்தான்!. இது யாருக்காவது தெரியுமா?!….

    Rajkiran: ராஜ்கிரணை எல்லோருக்கும் நடிகராகத்தான தெரியும். ஆனால், பல வருடங்களுக்கு முன்பே அவர் ஃபைனான்சியர், வினியோகஸ்தர், தயாரிப்பாளர் என கலக்கியவர் என்பது பலருக்கும் தெரியாது. அவரின் நிஜப்பெயர் மொய்தீன் பாய். 80களில் இந்த பெயரில்தான் சினிமா உலகில் அவர் அறியப்பட்டார். சினிமா பின்னணி: துவக்கத்தில் சினிமா ஃபைனான்சியராக இருந்தார். படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு ஃபைனான்ஸ் செய்வார். ஒரு கட்டத்தில் படங்களை வாங்கி வினியோகம் செய்யவும் துவங்கினார். பெரும்பாலும், மதுரை ஏரியாவில் வினியோகம் செய்து வந்தார். பாரதிராஜா கமல்…

    read more

  • விஜயை அடிக்கணுமா? முடியாதுனு மறுத்த நடிகர்.. அதுக்கு விஜய் சொன்ன ஐடியா என்ன தெரியுமா?

    அரசியல் களத்தில் விஜய்: தற்போது விஜய் அரசியல் களத்தில் அனைவரையும் துவம்சம் செய்து கொண்டிருக்கிறார். அவர் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜனநாயகன் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பெயரிலேயே அரசியல் பிரபலங்களை திகிலடைய வைத்திருக்கிறார் விஜய். அரசியலில் தீவிரமாக இறங்கி விட்டதால் இனி யாருக்கும் பயப்பட போவதில்லை என படத்தின் தலைப்பிலேயும் மாஸ் காட்டி வருகிறார் விஜய். பிரச்சினை வரும்: அதேபோல படமும் ஒரு அரசியல் சார்ந்த…

    read more

  • நான் ஒன்னும் அஜித்தோ ரஜினியோ இல்ல.. என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு ராஜ்கிரண்

    ராஜ்கிரனை பொறுத்த வரைக்கும் வில்லனாக நடிக்க பல படங்களில் அவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் வில்லனாக நடிக்க மாட்டேன் என ஒரேடியாக மறுத்துவிட்டார் ராஜ்கிரன். அதற்கு காரணம் நான் ஒன்னும் நடிகன் கிடையாது வில்லனாக நடிப்பதற்கு என்பது போல ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இதோ அவர் அதற்கான காரணத்தை கூறிய விவரம் தான் இது .தவமாய் தவமிருந்து படத்திற்கு பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருமே என்னை அப்பா அப்பா என்று தான் அழைக்க ஆரம்பித்தார்கள். ராஜ்கிரண்…

    read more

  • 3 வெள்ளிவிழாப் படங்கள்… அடுத்த படத்துக்கு ரஜினியை விட அதிக சம்பளம் பெற்ற நடிகர்… அட அவரா?

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் என்றாலே தியேட்டரே ஆர்ப்பரிக்கும். அவரது ஸ்டைலும், அந்த நடை, உடையும் சின்னக் குழந்தைகளுக்குக்கூட பிடித்துவிடும். அதனால் உச்ச நடிகர் என்றே திரையுலகம் அவரைக் கொண்டாடும். அவர் எந்த படத்தில் நடித்தாலும் அது சூப்பர்ஹிட் ஆகிவிடும். அந்த வகையில் அவரது சம்பளமும் உச்சத்தில் இருந்தது. அந்தவகையில் ரஜினியின் படங்களுக்குத் தனி மவுசு இன்று வரை உண்டு. சாதாரண தொழிலாளி: அப்போது ராஜ்கிரண் திரையுலகில் சாதாரண தொழிலாளியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவைக் கற்று முதலில்…

    read more

  • சண்டக்கோழி படத்துல லிங்குசாமிக்கு ராஜ்கிரண் கொடுத்த ஐடியா… அதான் பட்டையைக் கிளப்பிடுச்சா?

    2005ல் லிங்குசாமி இயக்கிய படம் சண்டக்கோழி. விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படம் கமர்ஷியலா ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ராஜ்கிரண் இயக்குனருக்கு ஐடியா கொடுத்தாராம். இதுபற்றி லிங்குசாமி என்ன சொல்றாருன்னு பாருங்க. சண்டக்கோழி: ராஜ்கிரண் சார் நான் ரொம்ப மதிக்கிற ஆள். சண்டக்கோழி படம் எடுக்கும்போது ஒரு சீன் எடுக்கும்போது, சாங் எடுக்கும்போது என்னைக் கூப்பிட்டாரு. அந்தளவு அவருக்கு…

    read more

  • தமிழ் சினிமாவில் தொடைக்காக ஃபேமஸான மூன்று பிரபலங்கள்.. ரம்பாவை மிஞ்சும் அந்த நடிகை

    90களில் கனவு கன்னியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகை ரம்பா. உழவன் திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான ரம்பா தொடர்ந்து சுந்தர புருஷன், நினைத்தேன் வந்தாய், உள்ளத்தை அள்ளித்தா போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்தார். விஜய், அஜித், பிரபு, கார்த்திக் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாகவே மாறினார் ரம்பா. சிம்ரனை எப்படி இடுப்பழகி என அழைக்கிறோமோ அதைப்போல தொடையழகி…

    read more

  • மீண்டுமா? தனுஷ் இயக்கத்தில் இத்தனை டாப் பிரபலங்களா? பரபர அப்டேட்

    மீண்டுமா? தனுஷ் இயக்கத்தில் இத்தனை டாப் பிரபலங்களா? பரபர அப்டேட்

    Dhanush:  நடிகர் தனுஷை விட தற்போது இயக்குனர் தனுஷ் மீது தான் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம். இந்நிலையில் அவரின் அடுத்த திரைப்படம் குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. நடிகர் தனுஷ் தற்போது குபேரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ஹிந்தி படத்திலும் பிசியாக இருக்கிறார். நடிப்பில் ஒரு பக்கம் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் தனுஷ் தன்னுடைய டைரக்ஷன் பணிகளையும் தற்போது துரிதப்படுத்தி இருக்கிறார். இதையும் படிங்க: ஆர்ப்பாட்டம் செய்யும் கோபி.. சண்டையிட்டு கொள்ளும் முத்து,…

    read more

  • வைகைப்புயல் வடிவேலுவை அறிமுகப்படுத்தியது டி.ராஜேந்தரா? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?

    வைகைப்புயல் வடிவேலுவை அறிமுகப்படுத்தியது டி.ராஜேந்தரா? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?

    வடிவேலுவை அறிமுகப்படுத்தியது டி.ராஜேந்தர் என்று ரசிகர்கள் சிலர் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி அளிக்கும் வகையில் சித்ரா லட்சுமணன் பதில் அளித்துள்ளார். வாங்க என்ன சொல்கிறார்னு பார்ப்போம். தமிழ்த்திரை உலகில் நகைச்சுவை ஜாம்பவான்கள் காலகட்டத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் 90 மற்றும் 2000 காலகட்டங்களில் கொடிகட்டிப் பறந்தவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நடித்த படம் எல்லாமே செம மாஸாகத் தான் இருக்கும். இவர் திரையில் தோன்றினாலே போதும். நாம் நம்மையும் அறியாமல் சிரிக்க ஆரம்பித்து…

    read more

  • விஜயகாந்தும் முரளியும் இந்த விஷயத்துல ஒரே மாதிரி!.. மனம் உருகும் பிரபல நடிகர்!…

    விஜயகாந்தும் முரளியும் இந்த விஷயத்துல ஒரே மாதிரி!.. மனம் உருகும் பிரபல நடிகர்!…

    தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர் விஜயகாந்த். முரளியோ அப்பா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்பதால் சினிமாவுக்கு வந்தவர். இருவருமே துவக்கத்தில் சில அவமானங்களை சந்தித்து இருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் இருவரும் சினிமாவில் நுழைந்த காலத்தில் எந்த ஹீரோவும் கருப்பாக இருக்க மாட்டார்கள். வெள்ளையாக, சிவப்பாக இருப்பவர்கள் மட்டுமே சினிமாவில் ஹீரோவாக நடிக்க முடியும் என்கிற நிலை இருந்தது. இந்த விஷயத்தை விஜயகாந்தும், முரளியும் உடைத்தனர். விஜயகாந்த் ஒரு பக்கம் முன்னேறி வந்த போது…

    read more